SPONSER

Thursday 19 January 2017

தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்,

                                         
 நாளை சி.பி.எஸ்.இ., பிரைமரி, நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது எனன அப்பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவிததுள்ளார். பள்ளிகள் இயங்காதது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை. 
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளும் நாளை இயங்காது என பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் மாநில செயலாளர் இளங்கோவன் கூறுகையில், வாகன ஸ்டிரைக் காரணமாக மாணவர்கள் நலன் கருதி நாளை பள்ளிகள் இயங்காது என்றார்.

No comments:
Write comments

THANKS FOR VISIT MY WEBSIT


உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...