SPONSER

Showing posts with label ANDROID. Show all posts
Showing posts with label ANDROID. Show all posts

Wednesday, 1 February 2017

உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்.!

ஸ்மார்ட்போன்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது-அதுகுறித்த சில குறிப்புகள்.


இன்றைய சூழலில் நமது வாழ்வின் ஓர் தவிர்க்கவியலாத அங்கமாக ஸ்மார்ட்போன்கள் ஆகிவிட்டன நமது தினசரி வாழ்வின் நகர்வுகளான வங்கிக்கணக்குகள் பணப்பரிமாற்றம் முதற்கொண்டுஷாப்பிங் பயணம் சினிமா டிக்கெட் புக் செய்வது ஆகிய அனைத்துமே நமது ஸ்மார்ட்போன்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் மூலம் இத்துணைப் பயன்கள் உள்ளபோதும் ஏதேனும் வலைத்தளத்தில் உள்ள நமது அக்கவுண்டின் தகவல்களை திருடுதல், ஹேக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது ஆகவே இதிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்.! முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் மொபைலின் திரையை லாக் செய்தல்:

மொபைலின் திரையை லாக் செய்தல்:

மொபைலின் திரையை லாக் செய்தல்: உங்கள் மொபைலின் திரையை லாக் பட்டன் கொண்டு லாக் செய்வதாலும் பின்,பேட்டர்ன் உள்ளிட்ட லாக் செய்யும் வாய்ப்புகளை பயன்படுத்துவதாலும் எதிர்பாராத சூழல்களின் போது உங்கள் மொபைல் தொலைய நேர்ந்தாலோ அல்லது பிறர் உங்கள் பர்சனல் தகவல்களை தெரிந்துகொள்ளாமலிருப்பதற்கு இந்த வழிமுறை உதவும்.
போனை என்க்ரிப்ட் செய்தல்: (encryption)

போனை என்க்ரிப்ட் செய்தல்: (encryption) என்க்ரிப்ட்(தகவல்களை மறைத்தல்) என்கிற இந்த வசதியானது உங்கள் போனிலிலுள்ள தகவல்களை வேறுயாரேனும் அறிந்திட வண்ணம் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆண்ட்ராய்டு போன்கள் தானாகவே என்க்ரிப்ட் செய்துகொள்ளும் மேலும் இரு வகைகளில் தகவல்களை என்க்ரிப்ட் செய்யலாம் போன் முழுமையையும் என்க்ரிப்ட் செய்கிற வசதியானது ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் உள்ளிட்டவற்றில் உள்ளது குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் என்க்ரிப்ட் செய்யும் வசதியானது ஆண்ட்ராய்டு 7.0, நௌவ்கட்(nougat)உள்ளிட்டவற்றில் உள்ளது.
                                     


ஆப்களை நிர்வகித்தல்:



ஆப்களை நிர்வகித்தல்: ஸ்மார்ட்போனில் நமது தேவைகளுக்காக பல செயலிகளை தரவிறக்குகிறோம் அவ்வாறு தரவிறக்குகையில் நமது போனிலுள்ள எந்தெந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என அனுமதி கேட்கப்படும். அவ்வாறு கேட்கப்படுகையில் நம் தேவையானவற்றை மட்டம் பகிர்ந்து கொண்டால் போதுமானது அவ்வாறில்லாமல் நமது பர்சனல் தகவல்களும் பகிந்துகொள்ளபடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் எனவே செயலிகளை தரவிறக்குதலின் பொது கவனம் தேவை.

பெர்சனல் தகவல்கள் அடங்கிய ஆப்களை லாக் செய்தல்:

பெர்சனல் தகவல்கள் அடங்கிய ஆப்களை லாக் செய்தல்: போனில் திரையை லாக் செய்யும் வசதியைக் கடந்து நமது சுய தகவல்கள் அதிகம் அடங்கிய சமூக வலைத்தள கணக்குகள், மொபைல் பாங்கிங் ஆஃப்ஸ்கள் (mobile banking apps) போன்றவற்றை நம் பின், பேட்டர்ன் போன்றவற்றின் வாயிலாகவும் லாக் செய்யலாம் நமது சுய தகவல்களை பாதுகாக்க இது உதவும்.
                      

கூகுள் பிளே ஸ்டோர்:


கூகுள் பிளே ஸ்டோர்: தேவையான செயலிகளை ஏனைய இணைய தளங்களில் இருந்து இன்ஸ்டால் செய்துகொள்வதனை விட கூகுள் பிளே ஸ்டோரின் வாயிலாக இன்ஸ்டால் செய்துகொள்வது பாதுகாப்பானது.அவ்வாறு இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை நமக்கு தேவையானவாறு போனிலுள்ள ஆப்ஸ் மேனேஜர் போன்ற வசதிகளின் மூலம் நிர்வகிக்கலாம்.

டூ ஸ்டெப் அத்தேன்டிகேஷன்:

டூ ஸ்டெப் அத்தேன்டிகேஷன்: இத்தகைய வசதியின் மூலம் டூ ஸ்டெப் அத்தேன்டிகேஷன் (two step authentication) பின், பேட்டர்ன், கைரேகை முறைகளைக் கடந்தே நமது போனை உபயோகிக்க முடியும் இந்த வசதியானது ஏற்கனவே பேங்க் அக்கௌன்ட் ஆப்ஸ் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் நடைமுறையில் உள்ளது பயனளிக்கக்கூடிய ஒன்று மேற்காண் வழிமுறைகளை பின்பற்றி நமது போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்

LIKE FACE BOOK PAGE CLICK


Saturday, 28 January 2017

உங்கள் போனின் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த உதவும் ஆப்ஸ்கள்

உங்கள் போனை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ள ஆப்ஸ்களையும் கண்டிப்பாக நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

ஆண்ட்ராய்டு மொபைல்களின் பயன்பாடுகள் அதிகரிக்க ஆரம்பம் ஆனது முதலே அதற்கு தேவையான ஆப்ஸ்களும் வெளிவர தொடங்கிவிட்டன. முதலில் நூற்றுக்கணக்கில் இருந்த இந்த ஆப்ஸ்கள் தற்போது மில்லியன் கணக்கில் உருவாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது. கூகுளில் கண்டுபிடிக்காத விஷயமே இல்லை என்பது போல அனைத்து விஷயங்களுக்கும் தற்போது ஆப்ஸ் உண்டாகிவிட்டது
               உங்கள் போனின் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த உதவும் ஆப்ஸ்கள்


LIKE FACE BOOK PAGE CLICK

ஆனா இந்த ஆப்ஸ்களில் எதை நாம் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். பலர் தேவையில்லாத ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து கொண்டு மெமரியை செலவழித்து கொண்டிருப்பார்கள். தேவையில்லாத ஆப்ஸ்கள் காரணமாக மெமரி குறைவதோடு, போனின் ஸ்பீடு குறைவது மட்டுமின்றி ஹேங் ஆவது உள்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



எனவே உண்மையாகவே தேவைகள் உள்ள ஆப்ஸ்களை மட்டும் இன்ஸ்டால் செய்யுங்கள். இலவசமாக கிடைக்கின்றது என்பதற்காக கண்டகண்ட ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துவிட்டு தொல்லைப்பட வேண்டாம் சாம்சங் கேலக்ஸி எஸ்8 : வடிவமைப்பு, அம்சங்கள், வெளியீட்டு தேதி.!? சரி, எது முக்கியமான ஆப்ஸ்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது. குறிப்பாக வங்கி பரிவர்த்தனை, இ-காமர்ஸ், கேம்ஸ் போன்ர ஆப்ஸ்கள் அடிக்கடி பயன்படும் என்பதால் அவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அதேபோல் உங்கள் போனை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ள ஆப்ஸ்களையும் கண்டிப்பாக நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்து கொள்ள வேண்டும். 
சி கிளீனர் (C Cleaner)

LIKE FACE BOOK PAGE CLICK


சி கிளீனர் (C Cleaner): ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே இதன் உபயோகம் அனேகமாக தெரிந்திருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் மேக்'களில் உதவுவது போலவே போனிலும் இந்த ஆப்ஸ் தனது சுத்தப்படுத்துதல் வேலையை செய்கிறது. தேவையில்லாத ஆப்ஸ்கள் அல்லது அதிக நாட்கள் நாம் பயன்படுத்தாத ஆப்ஸ்கள் இருந்தால் இந்த சி கிளின்னர் நமக்கு வார்னிங் கொடுக்கும். மேலும் ஜங்க் ஃபைல்ஸ்களை க்ளீன் செய்து மெமரியின் இடத்தை அதிகரிக்கும். ஒரு போன் நல்ல முறையில் இயங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் சி க்ளினர் இருக்க வேண்டும்

க்ளீன் மாஸ்டர் (Cleaner Master)


க்ளீன் மாஸ்டர் (Cleaner Master): சி க்ளீனர் போலவே இந்த க்ளீன் மாஸ்டர் ஆப்ஸ், போனை சுத்தப்படுத்த உதவுகிறது. நீங்கள் அதிகம் பயன்படுத்தாத ஆப்ஸ்களை கண்டுபிடித்து அதை அன் - இன்ஸ்டால் செய்ய உங்களுக்கு தகவல் கொடுக்கும். மேலும் தேவையில்லாத ஆப்ஸ்களின் டேட்டாக்களையும் வெளியேற்றி மெமரி அதிகமாக வைத்திருக்க உதவும். மேலும் நமது மெமரியின் இருப்பு குறித்து அவ்வப்போது நோட்டிபிகேஷன் கொடுக்கும் வேலையையும் இந்த ஆப்ஸ் செய்யும் மேலும் ஒரு ஸ்மார்ட்போன் நல்ல வேகத்துடன் செயல்படுவதற்கு உதவுவது மட்டுமின்றி வைரஸ் போன்ற மால்வேர் உள்ளே வந்துவிடாமல் இருக்கும் காவலனாகவும் இந்த ஆப்ஸ் இருக்கின்றது.
ஃபிளிக் (Flic): கேமிரா உள்ள ஆண்ட்ராய்டு போன் பயன்பாட்டுக்கு வந்த பிறகு அனைவருமே புரபொசனல் கேமிராமேன் ஆகிவிட்டன.ர் பார்ப்பதை எல்லாம் படம்பிடிப்பது குறிப்பாக செல்பி மோகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒருசில புகைப்படங்கள், அல்லது பல புகைப்படங்கள் தேவையில்லாமல் உங்கள் போனில் இருந்து, மெமரியை குறைத்து கொண்டிருந்தால் ,அந்த குறிப்பிட்ட ஒருசில புகைப்படங்களை மட்டும் அழிக்க வேண்டும் என்/றால் உங்களுக்கு உதவுவது இந்த பிளிக் ஆப்ஸ். இந்த ஆப்ஸ் மூலம் மிக எளிதில் தேவையில்லாத புகைப்படங்களை அழித்தும், தேவையுள்ள புகைப்படங்களை பாதுகாத்து வைக்கவும் உதவும்,. வரிசையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வரும்போது இடது புறம் ஸ்வைப் செய்தால், போட்டோ அழிந்துவிடும், வலது புறம் ஸ்வைப் செய்தால் போட்டோ பாதுகாக்கப்படும் பணியை இந்த ஆப்ஸ் செய்கிறது.  
போன் க்ளீன் (Phone clean)

LIKE FACE BOOK PAGE CLICK

 உங்கள் போனின் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த உதவும் ஆப்ஸ்கள் உங்கள் போனின் ஸ்டோரேஜை மிச்சப்படுத்த உதவும் ஆப்ஸ்கள் உங்கள் போனை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ள ஆப்ஸ்களையும் கண்டிப்பாக நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்து கொள்ள வேண்டும்.  ஆண்ட்ராய்டு மொபைல்களின் பயன்பாடுகள் அதிகரிக்க ஆரம்பம் ஆனது முதலே அதற்கு தேவையான ஆப்ஸ்களும் வெளிவர தொடங்கிவிட்டன. முதலில் நூற்றுக்கணக்கில் இருந்த இந்த ஆப்ஸ்கள் தற்போது மில்லியன் கணக்கில் உருவாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது. கூகுளில் கண்டுபிடிக்காத விஷயமே இல்லை என்பது போல அனைத்து விஷயங்களுக்கும் தற்போது ஆப்ஸ் உண்டாகிவிட்டது ஆனா இந்த ஆப்ஸ்களில் எதை நாம் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். பலர் தேவையில்லாத ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து கொண்டு மெமரியை செலவழித்து கொண்டிருப்பார்கள். தேவையில்லாத ஆப்ஸ்கள் காரணமாக மெமரி குறைவதோடு, போனின் ஸ்பீடு குறைவது மட்டுமின்றி ஹேங் ஆவது உள்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பிப்ரவரியில் களம் காணுமா சியோமி மி 5சி.? எதிர்பார்ப்புகள் என்னென்ன.? எனவே உண்மையாகவே தேவைகள் உள்ள ஆப்ஸ்களை மட்டும் இன்ஸ்டால் செய்யுங்கள். இலவசமாக கிடைக்கின்றது என்பதற்காக கண்டகண்ட ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்துவிட்டு தொல்லைப்பட வேண்டாம் சாம்சங் கேலக்ஸி எஸ்8 : வடிவமைப்பு, அம்சங்கள், வெளியீட்டு தேதி.!? சரி, எது முக்கியமான ஆப்ஸ்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது. குறிப்பாக வங்கி பரிவர்த்தனை, இ-காமர்ஸ், கேம்ஸ் போன்ர ஆப்ஸ்கள் அடிக்கடி பயன்படும் என்பதால் அவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

 அதேபோல் உங்கள் போனை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ள ஆப்ஸ்களையும் கண்டிப்பாக நீங்கள் இன்ஸ்டால் செய்து வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கண்டிப்பாக போனுக்கு தேவையான ஆப்ஸ்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம் முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் சி கிளீனர் (C Cleaner) ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே இதன் உபயோகம் அனேகமாக தெரிந்திருக்கும். கம்ப்யூட்டர் மற்றும் மேக்'களில் உதவுவது போலவே போனிலும் இந்த ஆப்ஸ் தனது சுத்தப்படுத்துதல் வேலையை செய்கிறது. தேவையில்லாத ஆப்ஸ்கள் அல்லது அதிக நாட்கள் நாம் பயன்படுத்தாத ஆப்ஸ்கள் இருந்தால் இந்த சி கிளின்னர் நமக்கு வார்னிங் கொடுக்கும். மேலும் ஜங்க் ஃபைல்ஸ்களை க்ளீன் செய்து மெமரியின் இடத்தை அதிகரிக்கும். ஒரு போன் நல்ல முறையில் இயங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அதில் சி க்ளினர் இருக்க வேண்டும் க்ளீன் மாஸ்டர் (Cleaner Master) சி க்ளீனர் போலவே இந்த க்ளீன் மாஸ்டர் ஆப்ஸ், போனை சுத்தப்படுத்த உதவுகிறது. நீங்கள் அதிகம் பயன்படுத்தாத ஆப்ஸ்களை கண்டுபிடித்து அதை அன் - இன்ஸ்டால் செய்ய உங்களுக்கு தகவல் கொடுக்கும். மேலும் தேவையில்லாத ஆப்ஸ்களின் டேட்டாக்களையும் வெளியேற்றி மெமரி அதிகமாக வைத்திருக்க உதவும். மேலும் நமது மெமரியின் இருப்பு குறித்து அவ்வப்போது நோட்டிபிகேஷன் கொடுக்கும் வேலையையும் இந்த ஆப்ஸ் செய்யும் மேலும் ஒரு ஸ்மார்ட்போன் நல்ல வேகத்துடன் செயல்படுவதற்கு உதவுவது மட்டுமின்றி வைரஸ் போன்ற மால்வேர் உள்ளே வந்துவிடாமல் இருக்கும் காவலனாகவும் இந்த ஆப்ஸ் இருக்கின்றது. ஃபிளிக் (Flic) கேமிரா உள்ள ஆண்ட்ராய்டு போன் பயன்பாட்டுக்கு வந்த பிறகு அனைவருமே புரபொசனல் கேமிராமேன் ஆகிவிட்டன.ர் பார்ப்பதை எல்லாம் படம்பிடிப்பது குறிப்பாக செல்பி மோகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒருசில புகைப்படங்கள், அல்லது பல புகைப்படங்கள் தேவையில்லாமல் உங்கள் போனில் இருந்து, மெமரியை குறைத்து கொண்டிருந்தால் ,அந்த குறிப்பிட்ட ஒருசில புகைப்படங்களை மட்டும் அழிக்க வேண்டும் என்/றால் உங்களுக்கு உதவுவது இந்த பிளிக் ஆப்ஸ். இந்த ஆப்ஸ் மூலம் மிக எளிதில் தேவையில்லாத புகைப்படங்களை அழித்தும், தேவையுள்ள புகைப்படங்களை பாதுகாத்து வைக்கவும் உதவும்,. வரிசையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வரும்போது இடது புறம் ஸ்வைப் செய்தால், போட்டோ அழிந்துவிடும், வலது புறம் ஸ்வைப் செய்தால் போட்டோ பாதுகாக்கப்படும் பணியை இந்த ஆப்ஸ் செய்கிறது.   போன் க்ளீன் (Phone clean) இந்த ஆப்ஸ் செய்யும் பணியே வித்தியாசமானது. உங்களுக்கு அவசியம் தேவையுள்ள ஆப்ஸ் ஆக இருந்தாலும் அந்த ஆப்ஸ் டவுன்லோடு செய்யும்போதும், இன்ஸ்டால் செய்யும்போது ஒருசில டெம்பரவரி ஃபைல்ஸ் மற்றும் குக்கீஸ் தேவைப்படும், அதே நேரத்தில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த டெம்பரவரி ஃபைல்கள் தேவைப்படாது. அதுபோன்ற டெம்பரவரி ஃபைல்ஸ், கிராஷ் லாக்ஸ், ஐடியூன் ரேடியோ கேட்சஸ், ஸ்டோரேஜ் பைல்ஸ், கேமிரா போட்டோ கேட்சஸ் ஆகியவற்றை தேடி கண்டுபிடித்து அழிக்க உதவுகிறது இந்த போன் க்ளீன் ஆப்ஸ்தான். இதனால் ஏகப்பட்ட மெமரி மிச்சமாகி, போன் நன்றாக இயங்க வழிவகுக்கும்.

கிளின் அப் டூப்ளிகேட் காண்டாக்ட்ஸ் (Cleanup Duplicate Contacts)

கிளின் அப் டூப்ளிகேட் காண்டாக்ட்ஸ் (Cleanup Duplicate Contacts): நம்முடைய போனில் ஒரே நபரின் போன் எண்கள் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அல்லது போன் நம்பர் ஒன்றாக இருக்கும், பெயர்கள் வேறு வேறாக இருக்கும். இதுபோன்ற டூப்ளிகேட் காண்டாக்ட்களை தேடி கண்டுபிடித்து அழிக்க உதவும் ஆப்ஸ்தான் கிளின் அப் டூப்ளிகேட் காண்டாக்ட்ஸ். இதனால் மெமரி பெரிய அளவில் மிச்சமாகாது என்றால் காண்டாக்ட்டில் உள்ள அட்ரஸ் புக் எளிதாகவும் குழப்பம் இல்லாமலும் இருக்கும்.

LIKE FACE BOOK PAGE CLICK


ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் டேட்டாவை மிச்சப்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பாளர்கள் ஒருசில வழிமுறைகளை கடைபிடித்தால் நிச்சயம் இண்டர்நெட் டேட்டாவை பெருமளவு குறைக்கலாம்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு விதமான பிரச்சனைகள் பெரும்பாலும் ஏற்படும். ஒன்று பேட்டரி டவுன் ஆகி அவ்வப்போது எரிச்சலை தரும். இன்னொன்று இண்டர்நெட் டேட்டா காரணமாக வரும் அதிகமான பில்தொகை.

ஸ்மார்ட்போனில் இண்டர்நெட் டேட்டாவை மிச்சப்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு போனை வைத்து கொண்டு வெறும் இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால் மட்டும் பயன்படுத்த முடியாது கண்டிப்பாக இண்டர்நெட்டில் பல விஷயங்களை தேடவும், சமூக வலைத்தளங்களில் நேரங்களை செலவு செய்யவும்தான் தோன்றும் அப்படியானால் இண்டர்நெட் பில் அதிகமாகத்தானே வரும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

LIKE FACEBOOK PAGE CLICK 


ஆனால் அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு போன் உபயோகிப்பாளர்கள் ஒருசில வழிமுறைகளை கடைபிடித்தால் நிச்சயம் இண்டர்நெட் டேட்டாவை பெருமளவு குறைக்கலாம். 
ஆஃப்லைனையும் கொஞ்சம் பயன்படுத்துங்கள் பாஸ்: நம்முடைய மொபைல் இண்டர்நெட் டேட்டா அதிகபட்சமாக செலவு ஆவது எதில் தெரியுமா? ஸ்டீரிமிங் வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் ஆடியோவில்தான். இந்த நவீன டெக்னாலஜி உலகில் பல ஆஃப்லைன் ஸ்டீரிமிங் வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் ஆடியோ கிடைக்கின்றது. அவற்றை பயன்படுத்தினாலெ பெரும்பாலான டேட்டா உபயோகம் குறைந்துவிடும் அடுத்ததாக ஆன்லைனில் நாம் பார்க்கும் நேவிகேஷனையும் ஆஃப்லைனில் பார்க்கலாம். கூகுள் நேவிகேஷனை ஒருமுறை ஆன்லைனில் பார்த்தால் மீண்டும் அதே இடத்தை 30 நாட்கள் வரை ஆன்லைன் இல்லாமலேயே பார்க்கலாம். இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இதேபோல் நோக்கியா மற்றும் மைக்ரோசாப்ட் நேவிகேஷனும் ஆஃப்லைனில் இயங்குகிறது. அவற்றையும் உபயோகப்படுத்தலாம்.

டேட்டா பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும்

LIKE FACEBOOK PAGE CLICK

டேட்டா பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும் ஒருசில ஆப்ஸ்களில் நாம் மணிக்கணக்கில் இருப்போம். அந்த மாதிரியான நேரத்தில் தேவையில்லாமல் நமது டேட்டா செலவாகிவிடும். இதுபோன்ற நேரங்களில் நாம் டேட்டாவை சேவ் செய்ய, ஒவ்வொரு ஆப்ஸ்களுக்கும் இவ்வளவு டேட்டாவுக்கு மேல் செலவு செய்ய வேண்டாம் என்பதை செட்டிங் மூலம் முறைப்படுத்தலாம். அந்த குறிப்பிட்ட டேட்டா முடிந்தவுடன் ஆட்டோமெட்டீக்காக டேட்டா நின்றுவிடும். இதை செய்வதற்கு நீங்கல் செட்டிங் சென்று அதில் உள்ள டேட்டா யூசேஜ் என்ற சப்-மெனுவிற்குள் செல்ல வேண்டும். இதில் நீங்கள் எவ்வளவு டேட்டா ஒரு நாளைக்கு செலவு செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்தும் வகையில் பதிவு செய்துவிட்டால், அந்த குறிப்பிட்ட டேட்டா முடிந்தவுடன் தானாகவே இண்டர்நெட் டீஆக்டிவேட் செய்யப்பட்டு விடும். உங்கள் டேட்டாவும் மிச்சப்படும். நாள் ஒன்றுக்கு இவ்வளவு டேட்டாதான் பயன்படுத்த வேண்டும் என்று மனக்கட்டுப்பாட்டை நம்மால் வைக்க முடியாது. அந்த டேட்டாவின் அளவை நம்மால் கணக்கிட்டு கொண்டும் இருக்க முடியாது. எனவே இந்த வசதியை செய்துவிட்டால் கட்டுப்பாட்டுடன் டேட்டாவை சேமிக்கலாம்.

டேட்டாவை இப்படியும் சேமிக்கலாமே...
டேட்டாவை இப்படியும் சேமிக்கலாமே... டேட்டாவின் பயன்பாட்டை குறைக்க கூகுள் குரோம் மற்றும் ஓபரா இணையதள பிரெளசர்களும் உதவுகின்றன என்று கூறினால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் இது உண்மைதான். ஆம் கூகுள் குரோமில் எந்த ஒரு பக்கத்தையும் நீங்கள் ஓப்பன் செய்தால் அந்த பக்கம் சேமித்து வைக்கப்படும். அடுத்த முறை நீங்கள் அதே பக்கத்தை ஓப்பன் செய்யும் போது மிகக்குறைந்த டேட்டாவே செலவு ஆகிறது. இதேபோல் ஓபரா பிரெளசரும் இண்டர்நெட்டின் பயன்பாட்டினை குறைக்க உதவுகிறது. 

மேலும் இந்த பிரெளசர் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் தனது ஹிஸ்ட்ரியில் சேவ் செய்து வைத்து கொள்வதால் உங்களுக்கு கூடுதலான டேட்டாக்கள் மிச்சப்படும். மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து உங்கள் மொபைல் போனின் டேட்டாவை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்

LIKE FACEBOOK PAGE CLICK

Tuesday, 24 January 2017

உங்களுக்கு பொருத்தமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது எப்படி.?

நீங்கள் ஆண்டுதோறும் உங்களின் ஸ்மார்ட்போனை மாற்றும் நிலை ஏற்படுகிறதா.? இதோ ஸ்மார்ட்போன் வாங்கும் முன் எது உங்களுக்கு பொருத்தமான ஸ்மார்ட்போன் என்பதை தேர்வு செய்யை டிப்ஸ்.!

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க ஆர்வமாக இருந்தால், நீங்கள் எப்போதுமே புதிதாக அறிமுகம் ஆன கருவியை அல்லது ஒரு விலையுயர்ந்த கருவியை வாங்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் சென்றால், நீங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் சிறந்த சாதனத்தை பெற முடியும்.

உங்களுக்கு பொருத்தமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்வது எப்படி.?
ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் வாங்குவதென்பது சாதாரணமான விடயமில்லை, அதற்கு நீங்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அதை நிகழ்த்த தமிழ் கிஸ்பாட் வழங்கும் இந்த 'ஸ்மார்ட்போன் வாங்கும் கையேடு' உங்களுக்கு நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமேயில்லை. ஸ்மார்ட்போனின் அளவு.! ஸ்மார்ட்போனின் அளவு மிக முக்கியம். நீங்கள் எப்போதுமே ஸ்மார்ட்போனை கையில் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அதை செயல்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பெரிய திரை கருவிகள் எளிதாக உங்கள் பைகளில் அல்லது பணப்பையோடு பொருந்தாது. ஆனால் பிரவுஸிங் மற்றும் வீடியோக்கள், கேம்கள் ஆகிய விடயங்களில் நல்ல வசதியை ஏற்படுத்தி கொடுக்கும். மறுபக்கம் பெய்ய திரை கருவிகளை போல் இல்லாது சிறிய திரை கொண்ட கருவிகள் அதிக அளவிலான சக்தி (பவர்) சேமிப்புகளை நிகழ்த்த உதவும் அதாவது சிறிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள் இன்னும் சிறிய மற்றும் குறைந்த பேட்டரி சக்தியை நுகரும். இரண்டில் உங்களுக்கு எது தேவை என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.! சேமிப்பு திறன் சார்ந்த முடிவு.! ஆப்பிள் ஐபோன்கள் போன்று சில கருவிகள் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இல்லாமல் அதாவது மெமரி நீட்டிப்பு ஆதரவு இல்லாமல் வெளிவருகின்றன. அம்மாதிரியான கருவிகள் பயனர்களின் வேறு சில தேவைகளை பூர்த்தி செய்யும் உள் சேமிப்பு திறன்களை கொண்டிருக்கும். மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ளடக்க சேமிப்பு ஒரு குறிப்பிட்ட அளவில் வழங்கப்பட்டு, மைக்ரோ எஸ்டி அட்டைகளின் ஆதரவுடன் மெமரி நீட்டிக்கப்படும் அம்சம் வழங்கப்படும். நீங்கள் உங்கள் பயன்பாடு அடிப்படையில் தான் இந்த விடயத்தில் தான் நீங்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் நிறைய புகைப்படங்கள், பாடல்கள், வீடியோக்கள் மற்றும் நிறைய ஆப்ஸ்களை நிறுவுவீர்கள் என்றால் அதிக அளவிலான மெமரி நீட்டிப்பு வசதி வழங்கும் கருவியை தேர்ந்தெடுக்கவும், நீங்கள் கருவியின் மெமரியை அவ்வளவு எளிதில் நிரப்ப மாட்டீர்கள் என்றால் குறைந்த அளவிலான மெமரி நீட்டிப்பு வசதி வழங்கும் கருவியை தேர்ந்தெடுக்கவும். 4ஜி வோல்ட் ஆதரவு தேவையா.? சமீப காலமாக ஸ்மார்ட்போனில் பல இணைப்பு விருப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, 4ஜி வோல்ட் ஆதரவு தான் இப்போது அதிக அளவில் வளர்ந்து வருகிறது மற்றும் பல மலிவு ஸ்மார்ட்போன்களில் கூட இந்த அம்சம் கிடைக்கப்பெறுகின்றது. நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் முன், அக்கருவி 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுருக்க வேண்டுமா..? உங்களுக்கு 4ஜி கருவி தேவைதானா.? என்ற கேள்விகளுக்கு நீங்களே பதில் அளித்துவிட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள். ஓஎஸ் -எதை பெறுகிறோம் என்ற புரிதல்.! ஸ்மார்ட்போன் அரங்கில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு பிரபலமான இயங்குதளங்களாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உள்ளன. ஐஓஎஸ், ஒரு பாதுகாப்பான தளமாக இருப்பினும் பயனர்களுக்கு வரம்புகள் விடுப்பதாக, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழல் கொண்டுள்ளதாக குறைபாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. மறுபுறம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பல்வேறு வழிகளில் வேலை புரிகிறது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோர் ஆனது ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் உடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான பயன்பாடுகளை கொண்டுள்ளது. குறைவான அளவில் விண்டோஸ் தொலைபேசிகளும் ஒரு ஸ்டைலான மற்றும் மென்மையான இயங்குதளமாக உள்ளது. ஆனால் அதுவும் பயன்பாடுகள் எண்ணிக்கை அடிப்படையில் பின்தங்கியுள்ளது. பிளாக்பெர்ரி ஓஎஸ், பாதுகாப்பான ஒன்று என்ற போதிலும் ஒரு சிறிய அளவிலான பயன்பாடுகளையே கொண்டுள்ளது. எனவே நீங்கள் உங்கள் பயன்பாடு மற்றும் தேவைகளை அடிப்படையாக கொண்டு எந்த இயங்குதளம் தேவை என்ற முடிவை எடுக்க வேண்டும்.

டிஸ்ப்ளேவின் நன்மைகளும் தீமைகளும்.! ஸ்மார்ட்போன்களில் எல்சிடி, அமோஎல்இடி, மற்றும் வளர்ந்து வரும் ஓல்இடி என பல பேனல்கள் உண்டு டிஸ்ப்ளேவின் ஒவ்வொரு வகையிலும் அதன் சொந்த சாதக பாதகங்கள் உள்ளது. அதாவது கருவி மீதான அக்கறை, அதன் பிரகாசம், தேய்மானம் மற்றும் தரமான, மென்மையான, பளபளப்பான மேற்பரப்பு என அடிப்படையில் வெவ்வேறு நன்மைகளை நீங்கள் அடைய முடியும். முதலில் டிஸ்ப்ளேவின் அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மற்றும் அக்கருவியின் தீர்மானத்திலும் (ரெசெல்யூஷன்) கவனம் செலுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு அங்குலத்திலும் வைக்கப்பட்டுள்ளன பிக்சல்கள் எண்ணிக்கை சார்ந்த பிக்சல் அடர்த்தியை புரிந்துக்கொள்ள வேண்டும், பின்னர் நீங்கள் கருவியின் டிஸ்பிளே சார்ந்த முடிவை எடுக்க வேண்டும்.

பேட்டரி திறன் மிக முக்கியம்.! வாங்க போகும் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் அக்கருவியில் தீவிர பணிகளுக்காக சாதனத்தையு பயன்படுத்தும் ஒரு நபர் என்றால், நீங்கள் ஒரு நீண்ட கால பேட்டரி ஆயுள் கொண்ட ஒரு சாதனத்தை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் சரியான சாதனத்தை தேர்வு செய்ய தவறினால், நீங்கள் அடிக்கடி உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய நேரிடும். கவனமாக கருவிகளை தேர்ந்தெடுங்கள் மற்றும் உங்கள் பணத்திற்கான மதிப்பை பெறுங்கள்.!

பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் பிரதான ஆப்ஸ்.!

பெண்களுக்கு மதிப்பளிக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும் பெண்களுக்கு முழு அளவில் இந்தியாவில் பாதுகாப்பு இருக்கின்றதா? என்று கேட்டால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் கூற வேண்டிய நிலை உள்
       பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் பிரதான ஆப்ஸ்.!

பெண்களுக்கு மதிப்பளிக்கும் மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும் பெண்களுக்கு முழு அளவில் இந்தியாவில் பாதுகாப்பு இருக்கின்றதா? என்று கேட்டால் வருத்தத்துடன் இல்லை என்றுதான் கூற வேண்டிய நிலை உள்ளது. 

அதுவும் டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாவின் சம்பவத்திற்கு பின்னர் பெண்களின் பாதுகாப்பு இந்தியாவில் கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களை தெய்வம் என மதிப்பதும், பெண்களை பாலியல் வன்முறை செய்வதும் இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களுரில் கடந்த புத்தாண்டு தினத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட கதி என்ன? என்பதை ஊடகங்கள் மூலம் நாம் தெரிந்து கொண்டோம். இந்த ஒரு சம்பவம் மட்டுமின்றி நாட்டில் ஆங்காங்கே நாள்தோறும் நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான கொடுமை காரணமாக இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதி எது? என்பதை உறுதி செய்ய முடியாத நிலையே உள்ளது.
 இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பிற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்வி பெண்களின் பாதுகாப்புக்கு வருமுன் காப்போம் என்பதுதான் சிறந்த வழி. எந்த நேரத்தில் பெண்களுக்கு ஆபத்து என்பதை அறியாக நிலையில் தற்போதைய டிஜிட்டல் டெக்னாலஜி உதவியுடன் பெண்களின் பாதுகாப்புக்கு பல புதிய அம்சங்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் பெண்களின் பாதுகாப்புக்கான ஆப்ஸ்.
  ஏராளமான பெண்களின் பாதுகாப்பு ஆப்ஸ்கள் கொட்டி கிடக்கும் நிலையில் ஒருசில முக்கியமான ஆப்ஸ்கள் குறித்து தற்போது பார்ப்போம்
மை சேஃப்ட்டிபின்: ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸ் பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கின்றது. பாதுகாப்பற்ற இடத்தில் நுழையும்போது இந்த ஆப்ஸ் பெண்களுக்கு எச்சரிக்கையை விடுக்கின்றது. அதுமட்டுமின்றி அந்த பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களை உடனே அலர்ட் செய்கிறது. முன்பின் சென்றிராத இடத்திற்கு பெண்கள் செல்ல வேண்டும் என்றாலும் இந்த ஆப்ஸ்-ஐ செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னர் தாராளமாக செல்லலாம். இந்த ஆப்ஸ் உங்களுக்கு எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவமும் நடைபெற விடாமல் தடுக்கும். உங்கள் மொபைல் போனில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ் உதவியுடன் செயல்படும் இந்த ஆப்ஸ் செயல்பட இண்டர்நெட் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
மை சேஃப்ட்டிபின்: ஆப்ஸ்
Click Here to Download the App 

ரக்ஷா ஆப்ஸ்: ஆப்ஸ்



ரக்ஷா ஆப்ஸ்: ஆப்ஸ் பெண்களின் பாதுகாப்பிற்காகவே தயாரிக்கப்பட்ட இன்னொரு முக்கிய ஆப்ஸ் இது. பாரத்சேவா.காம் என்ற இணையதளம் தயாரித்து கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த இலவச ஆப்ஸ், பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. பாதுகாப்பற்ற பகுதியை அலர்ட் செய்வது, இந்த ஆப்ஸில் முக்கியமான காண்டாக்ட்களை பதிவு செய்து கொள்வது, 100 உள்பட முக்கியமான எண்களுக்கு உடனே டயல் செய்து உதவி கேட்பது, உதவிக்கான எஸ்.எம்.எஸ்களை உடனே அனுப்ப உதவுவது என பாதுகாப்புக்கு தேவையான பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதை கையாள்வதும் மிக எளிது. இந்த ஆப்ஸ்-ஐ ஓப்பன் செய்தவுடன் ஒரே ஒரு முறை வால்யூம் பட்டனை க்ளிக் செய்தால் முக்கிய ஆப்சன்கள் உங்கள் முன் தோன்றிவிடும் இந்த ஆப்ஸ் மூலம் ஆபத்தான் பகுதி, இருளான பகுதி, பாதுகாப்பற்ற பகுதி, ஈவ் டீசிங் அதிகம் நடைபெறும் பகுதி ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து அந்த பகுதிக்கு செல்லாமல் தவிர்க்கவும் இந்த ஆப்ஸ் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும் Click Here to Download the App 

ஸ்மார்ட் 24x7 ஆப்ஸ்


ஸ்மார்ட் 24x7 ஆப்ஸ் மற்ற பெண்களின் பாதுகாப்பு ஆப்ஸ்களை போல் இல்லாமல் இந்த ஆப்ஸ் கொஞ்சம் வித்தியாசமானது. நீங்கள் ஆபத்தில் இருக்கின்றீர்கள் என்றால் உடனே இந்த ஆப்ஸ்-இல் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும். உடனே அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு அலர்ட் போகும் என்பதுதான் இந்த ஆப்ஸ்-இன் சிறப்பு அம்சம் ஆகும். அதுமட்டுமின்றி மருத்துவ வசதி வேண்டும் என்றாலோ, அல்லது தீயணைப்பு துறையின் சேவை தேவை என்றாலோ அதற்கேற்ற பட்டனை அழுத்தினால் அந்தந்த துறைக்கு அலர்ட் போய்விடும். இப்போதைக்கு குர்கன், சண்டிகார், ஜம்மு, மொஹாலி ஆகிய காவல் நிலையங்களிலும் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மற்றும் நொய்டால் அகிய தீயணைப்பு துராஇ நிலையங்களிலும் இந்த ஆப்ஸ் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்த ஆப்ஸ்-இன் சேவை நீட்டிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாஸ் 24 மணி நேரமும் நீங்கள் செலக்ட் செய்து வைத்துள்ள நபர்களுக்கு அலர்ட், வாய்ஸ் ரெக்கார்ட்டுகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Click Here to Download the App 

ரெட்-ஐ ஆப்ஸ்



ரெட்-ஐ ஆப்ஸ் இந்த ஆப்ஸ் நீங்கள் பாதுகாப்பற்ற அல்லது ஆபத்தான் இடங்களில் இருந்தால் உடனடியாக உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அலர்ட் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸ் மட்டும்தான் SOS முறையில் செயல்படுவதால் உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உங்கள் போன் சுவிட்ச் ஆஃபில் இருந்தாலும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அலர்ட் சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த நேரமும் ஜிபிஎஸ் கனெக்சனுடன் இருக்கும் இந்த ஆப்ஸ், சரியாக நிங்கள் இருக்கும் இடத்தை டிராக் செய்து மெசேஜ் அனுப்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. Click Here to Download the App 

நிர்பயா ஆப்ஸ்


நிர்பயா ஆப்ஸ் ஒரே ஒரு சிங்கிள் க்ளிக்கில் உங்களுக்கு வரும் ஆபத்தை போக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிர்பயா ஆப்ஸ், நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது உங்களுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு அலர்ட் அனுப்புவது மட்டுமின்றி சரியான லொகேஷன் குறித்த தகவல்களையும் உடனுக்குடன் அனுப்பிவிடும். நீங்கள் ஆபத்தான நேரத்தில் இருக்கும்போது இந்த ஆப்ஸை ஓப்பன் செய்து அதன் பின்னர் அதற்குரிய ஆப்சன்களை தேடி இயக்க வேண்டிய அவசியம் இல்லை. பவர் பட்டனை சற்று நேரம் அழுத்தி கொண்டே இருந்தால் போதும், தானாகவே இந்த ஆப்ஸ் செயல்பாட்டுக்கு வந்து உங்களுடைய நண்பர்களுக்கு தகவல்களை அனுப்பிவிடும் Click Here to Download the App



பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி.?

பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த டூடோரியல் உங்களுக்கு உதவும்.

துரதிர்ஷ்ட வசமாக உங்கள் ஆப்பிள் ஐபோன் கருவி கீழே விழுந்தோ அல்லது விபத்துக்குள்ளாகியோ அதன் பவர் பட்டன் உடைந்து விட்டதென்றால் எப்படி உங்கள் ஐபோன் கருவியின் திரையை லாக் அலல்து அன்லாக் செய்வீர்கள்.? ஆற்றல் பொத்தான் இல்லாத நிலையில் உங்கள் ஐபோன் இயக்கமற்ற ஒரு பொருளாகிவிடும் அல்லவா.?
பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி.?


இது வெறும் ஒரு உதாரணம் தான் உங்களின் ஐபோன் ஆற்றல் பொத்தான் செயலிழந்து போக பல்வேறு வழிகள் உள்ளன. காரணங்கள் எதுவாகினும் அதற்கு தீர்வு ஒன்று தான். உங்களின் பவர் பட்டன் காலியான பின்பும் கூட உங்கள் ஐபோன் திரையை லாக் செய்வது எப்படி என்பதை பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு கற்பிக்கும்.
1. செட்டிங்ஸ் > ஜெனரல் செல்லவும்
2. இப்பொது அக்சஸ்ஸேபிலிட்டி ஆப்ஷனை கிளிக் செய்யவும்
3. அசிஸ்டிவ் டச் என்ற ஆப்ஷன் கிடைக்கப்பெறும் வரை ஸ்க்ரோல் டவுன் செய்யவும், கிடைத்ததும் அதை கிளிக் செய்து அதனை டர்ன் ஆன் செய்யவும். 
4. இப்போது டிராக் செய்யக்கூடிய ஒரு செவ்வக பொத்தானை நீங்கள் திரையில் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.
5. உங்கள் ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன் (எடு : ஐஓஎஸ்10) ஆக இருப்பின் டிவைஸ், கண்ட்ரோல் சென்டர், ஹோம், சிரி, கஸ்டம் அண்ட் நோட்டிப்பிகேஷன்சென்டர் ஆகியவைகளை காண்பீர்கள் அதில் டிவைஸ் என்பதை கிளிக் செய்யுவும் .
6. 
பின்னர் கிடைக்கும் அனைத்து பிற விருப்பங்களின் மத்தியில், லாக் ஸ்க்ரீன் ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும் அது உங்கள் கருவியை லாக் செய்ய உதவும்.
7. ஒருவேளை நீங்கள் கருவியை ஆப் செய்ய வேண்டுமென்றால் லாக் ஸ்க்ரீன் ஐகானை 'ஆஃப் டூ ஸ்லைடு' தென்படும் வரை தொடர்ந்து அழுத்தவும்.

FACEBOOK PAGE LIKE CLICK HERE

» உங்களின் தற்போதைய நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்வது எப்படி.? READ MORE 

» 1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி? READ MORE

Monday, 9 January 2017

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: புதிய வழிகாட்டும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன் அவரிசையில் தற்போது பாஸ்வேர்ட் இல்லாமல் ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்யும் வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது.



ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. பயனர் இடைமுகத்தை மென்மேலும் எளிய முறையில் வடிவமைத்து கொண்டு வருகிறது.
இந்த வரிசையில் தற்போது பாஸ்வேர்ட் இல்லாமல் ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்யும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஃபேஸ்புக் கணக்கை லாக் இன் செய்ய மொபைல் எண் போதும். உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நீங்கள், உங்களது மொபைல் எண்ணை பதிவி செய்திருந்தால் போதுமானது.
கணக்கில் லாக் இன் செய்யும் போது கொடுக்கப்படும் மொபைல் எண்ணும், கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் ஒன்றா என சரி பார்த்த பின்னர் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு லாக் இன் ஆகிவிடும்
இதனால் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டு குறித்து கவலைப்பட வேண்டாம். மேலும் இதை பாதுக்காப்பான முறையில் பயன்படுத்த, மொபைல் எண்ணை டைப் செய்தவுடன் OTPயானது உங்கள் மொபைல் போனுக்கு வரும். அதைக்கொண்டு நீங்கள் மேலும் பாதுக்காப்பான முறையில் கணக்கில் உள்நுழையலாம்.


LIKE FACE BOOK PAGE CLICK

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்குமா????

ஸ்மார்ட்போனில் அடிக்கடி சூடாகும் பிரச்னை பெரும்பாலும் எல்லோரும் சந்திக்க கூடிய பிரச்சனை. இதை தவிர்க்க 7 வழிகள் உள்ளன. 



ஸ்மார்ட்போனில் அடிக்கடி சூடாகும் பிரச்னை பெரும்பாலும் எல்லோரும் சந்திக்க கூடிய பிரச்சனை. ஸ்மார்ட்போனை ஒரு மணி நேரம் தொரட்ந்து பயன்படுத்திய பிறகு தொட்டுப்பார்த்தால் கொதிக்கும். சில சமயம் நீண்ட நேரம் சார்ஜ் போட்டு வைப்பதால் கூட இந்த பிரச்சனை ஏற்படும்.
மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில்தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் கூட, மொபைலின் வேகமும், செயல்பாடும் இதனால் குறைவதை உணரலாம். பெரும்பாலும் அதிவேகமாக இயங்கக்கூடிய மொபைல் போன்கள் அடிக்கடி சூடாகும்.
மொபைல் போனை பயன்படுத்தும்போது சற்று கவனத்துடன் பயன்படுத்தினால் இந்த பிரச்சனையை எளிதாக தடுக்கலாம்.
ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கும். இதனால் வெப்பம் அதிகமாகும். இந்த பெரும்பாலும் தவிர்க்க முடியாது என்பதால். இப்படி பல செயலிகளை ஒரே பயன்படுத்தும் நேரத்தை குறைக்கலாம்.
சார்ஜ் போடும் போது நாம் செய்யும் பேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான். இதை தவிர்க்கவும்.
ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவது போனின் வெப்பம் குறையாமல் இருக்க ஒரு காரணமாய் அமைகிறது.
இதுபோன்ற விஷயங்களை கவனித்து உங்கள் மொபைல் போனை பயன்படுத்தி வந்தால், வெப்பம் அதிகரிக்காமல் இருக்கும், அதோரு மொபைல் போனின் ஆயுள் கூடும்.

1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி?

2016- நமக்கெல்லாம் பொதுவாக நடந்த ஒரு நல்ல விடயம் தான் - ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம். இதுவரை ஜியோ 4ஜி சிம் கார்ட் ஒன்றை கையில் பெறாதவர்கள் தவிர்த்து பிற அனைவருமே ஜியோ 2016-ஆம் ஆண்டில் நடந்த ஒரு நல்ல விடயம் என்பதை ஒற்றுக்கொள்வார்கள்.
அதிலும் மிக முக்கியமாக ஜியோ வெல்கம் ஆபர் முடிவடையும் நேரத்தில் மேலும் 3 மாதங்களுக்கான அதன் இலவச சலுகைகளை நீட்டிக்கும் (மார்ச் 31, 2017 வரை) வண்ணம் ஹேப்பி நியூ இயர் ஆபர் வழங்கியது 2017-ஆம் ஆண்டிற்க்கும் சேர்த்தே ஒரு நல்ல விடயமாக அமைந்தது ஆனால் பயனர்கள் அனைவருக்கும் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபரில் ஒரு சின்ன வருத்தம் காத்திருந்தது. அதுதான் 1ஜிபி என்ற தினசரி டேட்டா லிமிட் அதாவது ஒருநாளைக்கு இவ்வளவுதான் அதிவேக இண்டர்நெட் என்ற தரவு எல்லை.
பூஸ்டர் பேக்
ஆனாலும் கூட 1ஜிபி என்று வழங்கப்பட்டுள்ள தினசரி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதெப்படி என்பதை பற்றிய இது.தொகுப்பே இது.தொகுப்பே 

பூஸ்டர் பேக்

1ஜிபி என்ற தரவு எல்லையை மீறி அதிக வேகத்தில் மீண்டும் உலவ நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பூஸ்டர் பேக்குகளை பயன்படுத்த முடியும். இதற்கான செலவாக நிறுவனம் 6ஜிபி பேக் ரூ.301/- என்றும் மற்றும் 1ஜிபி பேக் ரூ.51/- என்றும் நிர்ணயித்துள்ளது. இதை ஆக்டிவேட் செய்வதும் மிகவும் எளிமையே.!

வழிமுறை #01


வழிமுறை #01

உங்கள் மொபைலில், மைஜியோ பயன்பாட்டை திறக்கவும். உள்நுழைந்து லாக்-இன் அல்லது ரிஜிஸ்டர் செய்யவும். உங்கள் ஜியோ தொலைபேசி எண் தான் உங்கள் பயனர் பெயராகும். இப்போது, நீங்கள் ஜியோ பயன்பாடுகளின் ஒரு பட்டியலை பார்ப்பீர்கள் இப்போது மைஜியோ என்பதற்கு அருகிலுள்ள ஓபன் என்பதை டாப் செய்யவும்.

வழிமுறை #02

வழிமுறை #02

யூஸேஜ் என்பதை டாப் செய்து - டேட்டா என்பதை டாப் செய்யவும். நீங்கள் 1ஜிபி என்ற டேட்டா எல்லை கடந்து விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த இதை செய்ய வேண்டும். ஜியோ வேகம் எப்போதுமே நிலையானதாக இருக்காது ஏனெனில் மெதுவான இணைப்பில் இருக்க முடியும். ஆக டேட்டா எல்லையை சோதிப்பது அவசியமாகிறது.

வழிமுறை #03

வழிமுறை #03

நீங்கள் வரம்பை கடந்து விட்டீர்கள் என்றால், பேக் ஐகானை டாப் செய்து மீண்டும் மெயின் ஸ்க்ரீனுக்கு திரும்பி போகவும். ரீசார்ஜ் ஐகானை டாப் செய்யவும், பின்னர் பூஸ்டர் ஐகானை டாப் செய்யவும். நீங்கள் விரும்பும் திட்டத்தை தேர்வு செய்து வலது பக்கத்தில் விலை ஆப்ஷனை டாப் செய்யவும். அதன் வழியாக நீங்கள் ஜியோமணி ஆப்பிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு கிரெடிட், டெடிபிட் அல்லது நெட் பேங்கிங் வழியாக கட்டணம் செலுத்த முடியும்.

வழக்கமான 4ஜி வேகம்

வழக்கமான 4ஜி வேகம்

அவ்வளவு தான் இப்போது நீங்கள் வழக்கமான 4ஜி வேகத்தில் உலவ முடியும். 6ஜிபி பேக் மூலம் நீங்கள் ரூ.4 சேமிக்க முடியும், அதன் தரவு எல்லை தினமும் மறுகட்டமைக்கப்படும் மற்றும் இந்த பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் (lockwatch) மூலம் உங்களுக்கு தெரியாமல் யாரேனும் lock open செய்தால் கண்காணிக்க???

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் (lockwatch)Cover art
மூலம் உங்களுக்கு தெரியாமல் யாரேனும் lock open செய்தால். அவர்களுக்குத் தெரியாமல் front camera அவரை photo எடுத்து விடும் பின்னர் நீங்கள் குறிப்பிட்ட email க்கு 20 second வந்து விடும்......
My mobile is not rooted

 Lockwatch - Thief Catcher- screenshot thumbnail    Lockwatch - Thief Catcher- screenshot   Lockwatch - Thief Catcher- screenshot
Lockwatch emails you when someone tries to unlock your phone with the wrong code. The email includes a stealth photo taken with the front camera and a map showing the location of your phone.
Protect yourself against a lost or stolen phone by providing police with photo evidence and a location of the thief. Find out if your partner or a work colleague is trying to unlock your phone when you are not around.
REVIEWS
★★★★★ - Absolutely brilliant My wife left her phone in a shop, fortunately it had this app installed. We got three high-quality mugshots of the thief and the police were able to track him down and recover the phone. Highly recommended, and the premium upgrade even more so.
★★★★★ - Perfect I used this when my phone was stolen and was totally able to track it and help the police with the investigation. I also got 3 perfect pictures of the person who stole it.
FREE FEATURES
When the wrong unlock code is entered, Lockwatch will:
• Take a stealth photo of the intruder using the front camera.
• Determine the location of the phone using GPS and Wi-Fi.
• Immediately send the photo and a map showing the location to your email address.
• It's completely silent and invisible. No warnings are shown to the intruder.
• No need for a third-party lock screen. We use the lock screen built into Android.
• It works with pattern, pin or password lock screens. Fingerprint and face unlock are not supported on all devices yet.
• No battery drain because the app only runs when the wrong unlock code is entered.
You must enter a minimum of 4 digits or dots for each unlock attempt. If you need further help, please read https://bloketech.com/lockwatch-help/?r=ps
PREMIUM FEATURES
Access these additional features with a one-time upgrade. Read more at https://bloketech.com/lockwatch-premium/?r=ps
• Detect SIM card changes - Emails you if a new SIM card is inserted into the phone.
• Send email when powered on - Emails you each time the thief turns your phone on (e.g. when they get home).
• Take multiple photos - Attaches three photos to the email instead of one. Each photo is taken roughly one second apart.
• Record sound clip - Records 20 seconds of high quality sound using the built-in microphone.
• Turn on data connection - Automatically turn your data connection on and off if needed (Android 4.x only).
• Send SMS to a friend - If there is no data connection, send an SMS to a chosen contact with the location of your phone.

2017 CES -இல் அனைவரையும் கவர்ந்த அற்புதமான தயாரிப்புகள். ஒரு பார்வை

சமீபத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் CES டெக்னாலஜி துறையினர்களை பெரிதும் கவரும் வகையில் இருந்தது. ஆசஸ், எல்ஜி, சாம்சங் மற்றும் சியாமி நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் இதில் அறிமுகம் செய்யப்பட்டன.

2017 CES -இல் அனைவரையும் கவர்ந்த அற்புதமான தயாரிப்புகள். ஒரு பார்வை

இந்த CES இல் அனைவரையும் கவர்ந்த கவர்ச்சிகரமான புதிய தயாரிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்


சியாமி மி டிவி 4 மற்றும் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜாம்பவானாக இருக்கும் சியாமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சியாமி மி டிவி 4, அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஸ்மார்ட்போனை விட மிக மெல்லியதாக அமைந்த இந்த டிவி உண்மையிலேயே ஒரு தரமான தயாரிப்புதான். மேலும் இந்த டிவி தான் உலகிலேயே முதன்முதலில் டால்பி ஆட்டம்ஸ் ஆடியோ டெக்னாலஜியில் வெளிவந்துள்ள டிவி என்பதில் பெருமை பெறுகிறது. மேலும் கிட்டத்தட்ட பெஸல் லெஸ் மாடலை கொண்ட இந்த டிவி,49 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச்களில் கிடைக்கின்றது. டிவியை தவிர சியாமி நிறுவனம் மி மிக்ஸ் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. செராமிக் பாடியில் 18 கேரட் தங்கமுலாம் பூச்சுடன், பிங்கர் பிரிண்ட், செல்பி கேமிரா மற்றும் பெஸல் லெஸ் டிஸ்ப்ளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் அமைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த இரண்டு பொருட்களையும் இப்போதைக்கு இந்தியாவில் வெளியிடும் எண்ணம் சியாமி நிறுவனத்திற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்

லெனோவா ஸ்மார்ட் அசிஸ்டெண்ட்:

லெனோவா ஸ்மார்ட் அசிஸ்டெண்ட்: இந்த CES இல் கவர்ந்த மற்றொரு பொருள் லெனாவோ நிறுவனத்தின் ஸ்மார்ட் அசிஸ்டெண்ட். ஒரு பர்சனல் அசிஸ்டெண்ட் போல் உதவும் இந்த சாதனம் நாம் வாய்ஸ் மூலம் கொடுக்கும் கட்டளைகளை ஆன்லைனில் தேடி நமக்கு அளிக்கும். இந்த ஸ்மார்ட் அசிஸ்டெண்ட் ரூ.9000 விலையில் வரும் மே மாதம் முதல் சந்தையில் கிடைக்கும். இந்தியாவிலும் இந்த பொருளை லெனாவோ வெளியிடுமா என்பது குறித்த தகவல் விரைவில் வரவுள்ளது.
சாம்சங் குரோம் புக்:


சாம்சங் குரோம் புக்: சாம்சங் நிறுவனத்தின் மிகவும் பெருமைக்குரிய தயாரிப்பான இந்த சாம்சங் குரோம் புக், இந்திய மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரோம் புக் ப்ளஸ் மற்றும் குரோம் புக் புரோ ஆகியவற்றை அடுத்த அம்சமான இந்த குரோம் புக், இண்டல் கோர் M3 பிராஸசருடன், குவாட் HD 2400x1600 ஸ்க்ரீன் ரெசலூசண்டன் கிடைக்கின்றது. மேலும் இதில் டியூரபிள் கொரில்லா கிளாஸ் 3ம் உள்ளது. இந்த குரோம் புக் 360 டிகிரியில் பயன்படுத்தும் வகையில் இருப்பதால் பயனாளிகள் எளிதில் கையாளலாம். மேலும் இந்த குரோம் புக்கில் கீபோர்ட், டிராக்பேட் ஆகியவையும் இணைந்துள்ளது.

எல்ஜி சிக்னேட்சர் டிவி W:

எல்ஜி சிக்னேட்சர் டிவி W:
           எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் இந்த OLED டெலிவிஷன், மிக மிக மெல்லியதானது. 2.57 மிமீ அளவே உள்ள இந்த டெலிவிஷன் சுவற்றில் பொருத்தும் வகையில் உள்ளது. இந்த டெலிவிஷன் இந்திய மார்க்கெட்டிலும் கிடைக்கும். இந்தியர்கள் இந்த எல்ஜி மாடல் டெலிவிஷனை பெருமளவில் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசஸ் AR மற்றும் ஜென்போன் ஜூம் 3

ஆசஸ் AR மற்றும் ஜென்போன்

 ஜூம் 3 கூகுள் டாங்கோ மற்றும் டேட்ரீம் அம்சங்களுடன் வெளிவரும் முதல் ஆசஸ் ஸ்மார்ட்போன் ஆசஸ் AR தான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வெளிவந்துள்ள இந்த ஆசஸ் AR ஸ்மார்ட்போன், 5.7 இன்ச் டிஸ்ளே, 2560x1440 பிக்சல் ரெசலூசனை கொண்டது. மேலும் லேட்டஸ்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட்டை இந்த போன் கொண்டது என்பது இதன் சிறப்பு அம்சம். மேலும் 8GB ரேமில் வெளிவரும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசஸ் நிறுவனம் முதன்முதலில் இரண்டு பின்பக்க கேமிராக்களை கொண்டு தயாரித்த மாடல்தான் ஆசஸ் னெபொன்ன் 3 ஜூம். இரண்டுமே 12MP கொண்டது என்பது இன்னொரு சிறப்பு. 
             ZTE V8 புரோ:ஒரு கேமிராவில் 25மிமீ லென்ஸும் இன்னொரு கேமிராவில் 56 மிமீ லென்ஸூம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கேமிராவில் 4K வீடியோவை மிகச்சிறப்பாக பதிவு செய்யலாம். மேலும் இதில் 5000 mAh பேட்டரியும் உள்ளது. இதுவரை வெளிவந்த ஜென்போன்களில் இதுதான் பெரிய பேட்டரி உள்ளது. ஸ்னாப்டிராகன் 625 SoC பிராஸசர் மற்றும் 4GB ரேம், 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு நெளகட் போர்டு ஆகியவை இதன் மற்ற சிறப்பு அம்சங்கள். இந்திய மார்க்கெட்டில் இந்த புதிய வகை போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெனோவா திங்க்பேட் X1 கார்பன் மற்றும் யோகா நோட்புக் :


2017 CES இல் லெனாவா அறிமுகம் செய்துள்ள மற்றொரு தயாரிப்புதான் இந்த திங்க்பேட் மற்றும் யோகா பொருட்கள். 14 இன்ச்சில் பிசினஸ் நோட்புக்காக வெளிவந்துள்ள இந்த லெனோவா திங்க்பேட் X1 கார்பன், எடை குறைவானது என்பதால் மிகுந்த பயனளிக்கும். இதன் எடை வெறும் 2.5 பவுண்டுகள். இந்த லேப்டாப் குறைந்தது 15 மணி நேரம் செயல்படும் பேட்டரியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ள இந்த லெனோவா திங்க்பேட் X1 கார்பன் ரூ.90000 விலையில் வரும் பிப்ரவரி முதல் கிடடக்கும். யோகா நோட்புக்கை பொருத்தவரை இதுவொரு நெகிழும் தன்மையுடையது என்பதும் 14 இன்ச் OLED லெனோவா திங்க்பேட் X1 கார்பன் மற்றும் யோகா நோட்புக்டிஸ்ப்ளேவை கொண்டது என்பதும் சிறப்பு அம்சம். இதில் 5 மணி நேரம் தாங்கும் பேட்டரி உள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த யோகா நோட்புக் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Thursday, 5 January 2017

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஐஓஎஸ்)

நாம் தினசரி அடிப்படையில் நமது ஸ்மார்ட்போனில் டஜன் கணக்கான செயல்பாடுகளை நிகழ்த்துகிறோம் அதில் ஒன்று தான் யூ ட்யூப். யூட்யூபை பொருத்தமட்டில் நாம் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் அதாவது மிகவும் பயன்படும் மற்றும் தேவைப்படும் யூட்யூப்-இல் விடீயோக்களை பிண்ணனியில், அதாவது யூட்யூப் ஆப்பில் இருந்து வெளியேறி அனுபவிக்க இயலாது

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஐஓஎஸ்)


ஆனால் ஒரு எளிய தந்திரத்தை பின்பற்ற உங்கலின் ஐஓஎஸ் கருவியின் பிண்ணனியில் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்யலாம். கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும் :
 1. உங்கள் ஐஓஎஸ் சாதனத்தில் சபாரியை (ஆப்பிள் ப்ரவுஸர்) திறக்கவும். 
2. பின்னர் யூட்யூப் உள்நுளைந்து, நீங்கள் கேட்க விரும்பும் பாடல் தேர்வை நிகழ்த்தவும்.
 3. இப்போது, பாடலை ப்ளே செய்துவிட்டு ஹோம் பொத்தானை அழுத்தவும். 4. ஆப்அப்படி செய்த உடனேயே பாடல் தானாக நிறுத்தப்படும்.
 5. இப்போது, ஸ்க்ரீனில் கீழிருந்து மேலாக ஸ்வைப் செய்து கன்ட்ரோல் சென்டர் திறக்கவும், பின்னர் ஸ்க்ரோல் செய்து அடுத்த பக்கம் சென்று அங்கு மியூசிக் ப்ளேபேக் கன்ரோல்ஸ் கண்டறியவும்.
 6. அதன் பின்னர் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஸ்க்ரீனில் தோன்றும் ப்ளே பட்டனை அழுத்த வேண்டியது மட்டும் தான், அதை நிகழ்த்திய வேகத்தில் நிறுத்தப்பட்ட யூட்யூப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும்.

Wednesday, 4 January 2017

உங்களின் தற்போதைய நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்வது எப்படி.?

ரிலையன்ஸ் ஜியோவிற்கு மொபைல் நம்பர் போர்டபிலிட்டி செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி அம்சம் ரிலையன்ஸ் ஜியோவில் உண்டு என்பது தான் ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற மற்ற மொபைல் சேவைகளை பயனபடுத்தி வரும் பெரும்பாலான வடிக்கையாளர்களின் மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். ஆம். நீங்கள் எந்தவொரு டெலிகாம் சேவையை பெறும் வாடிக்கையாளராக இருந்தாலும் கூட எம்என்பி அம்சம் மூலம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக்கு மாறி அந்நிறுவனம் வழங்கும் வரம்பற்ற இலவச சேவைகளை அனுபவிக்க முடியும்.
வழிமுறை #01

 மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி நிகழ்த்துவதின் மூலம் உங்களின் தற்போதைய மொபைல் எண் மாற்றம் அடையாது என்பது குறிப்பிடத்தக்கது இதை நிகழ்த்துவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது அனைத்தும் இங்கு தொகுக்கப்பட்டுள்ள 5 எளிமையான வழிமுறைகளை அப்படியே பின்பற்றினால் போதும். முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் வழிமுறை #01 முதலில் 1900 என்ற எண்ணிற்கு "PORT Mobile Numbe" (போர்ட் மொபைல் நம்பர்) என்று ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும். நீங்கள் எஸ்எம்எஸ் அனுப்ப பயன்படுத்திய எண் தான் ரிலையன்ஸ் ஜியோவிற்கு போர்ட் செய்ய நீங்கள் விரும்பும் எண் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இந்த எஸ்எம்எஸ் உங்களின் தற்போதைய சேவை வழங்குநரிடம் இருந்து வெளியேற விரும்பும் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிக்கும் (உங்கள் தற்போதைய சேவை வழங்குனரின்படி எஸ்எம்எஸ் கட்டணம் வசூலிக்கப்படலாம்) வழிமுறை #02 நீங்கள் ஒரு யூனிக் போர்ட் கோட் (யூ.பி.சி) கொண்ட ஒரு எஸ்எம்எஸ்-தனை பெறுவீர்கள். இந்த யூ.பி.சி ஆனது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் அந்த யூ.பி.சி தான் உங்கள் தற்போதைய சேவை வழங்குநரிடம் இருந்து உங்கள் சேவையை ரிலையன்ஸ் ஜியோவிக்ரு மாற்றும் ஒரு முக்கிய பங்களிப்பாகும். வழிமுறை #03 இப்போது நீங்கள் ஒரு அருகாமை ரிலையன்ஸ் டிஜிட்டல் கடையை கண்டறிய வேண்டும் மற்றும் பின்னர் அங்கு வருகை புரிந்து வாடிக்கையாளர் விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும்.
வழிமுறை #02
 கொடுக்கப்பட்ட படிவத்தில் உள்ள அனைத்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும். வழிமுறை #04 அடுத்து, அடையாள அட்டை, குடியிருப்பு சான்று, ஆதார் / நிரந்தர கணக்கு எண் அட்டை, மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் போன்ற அனைத்து முக்கிய ஆவணங்களையும் வழங்க வேண்டும். கடையில் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் மற்றும் புகைப்படங்களையும் சேர்த்து, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும்.

 வழிமுறை #05 ஒரு புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு உங்களுக்கு வழங்கப்படும். எனினும், தொலைத் தொடர்பு விதிமுறைகளின் படி, நீங்கள் உங்கள் தற்போதைய சேவை வழங்குநரின் கீழ் அடுத்த ஐந்து நாட்கள் நீடிப்பீர்கள், ஆறாம் நாளில் தற்போதைய சிம் அட்டையை நீக்கி, உங்கள் 4ஜி ஆதரவு கொண்ட கைபேசியில் உங்கள் புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு நுழைத்து, அதன் சேவைகளை அனுபவிக்க வேண்டியது தான். 

2017-ல் எந்தெந்த கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு நௌவ்கட் அப்டேட்.? (முழு பட்டியல்)

பயனர்களின் ஆண்ட்ராய்டு அனுபவத்தை மேலும் சுத்திகரிக்கும் ஒரு முயற்சியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று கூகுள் அதன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை வெளியீட்டது.
இந்த மென்பொருள் மேம்படுத்தல் ஆனது உடனடியாக நெக்ஸஸ் சாதனங்கள் பரவியது (நெக்ஸஸ் 6, நெக்ஸஸ் 5 எக்ஸ், நெக்ஸஸ் 6பி, நெக்ஸஸ் 9, நெக்ஸஸ் பிளேயர் மற்றும் பிக்சல் சி) எல்ஜி வி20 தான் மேம்படுத்தல் பெற்ற நெக்சஸ் அல்லாத முதல் பிற நிறுவன ஸ்மார்ட்போன் ஆகும். பிற கருவிகள் மேம்படுத்தல் வருகைக்காக காத்துள்ளனர்.
கூகுள், லெனோவா, சாம்சங், எஎச்டிசி, எல்ஜி, சோனி, ஹூவாய்/ஹானர், ஒன்ப்ளஸ் மற்றும் சியோமி ஆகிய நிறுவனங்களின் கருவிகள் தான் ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் முதன்மை ஸ்மார்ட்போன் தயாரிப்புகளாகும். இந்த நிறுவனங்களின் கருவிகளில் ஓவர்-தி-ஏர் ஓடிஏ (OTA) நௌவ்கட் என்ற சொந்த வேகத்தில் இயங்கும் மேம்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது என்பது ஒருபக்கம் இருக்க 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு நௌவ்கட் அப்டேட் கிடைக்கும் என்ற முழு பட்டியல் இதோ.!

உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.?

உங்கள் ஆதார் அட்டை ஸ்டேட்டஸ் சார்ந்த தகவல்களை ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.
உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.?
ஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்தலை நிகழ்த்தியும் கூட அது இன்னும் உங்கள் கைகளுக்கு வரவில்லையா.? - கவலை வேண்டாம், மிக எளிதாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டை விண்ணப்பத்தின் நிலையை (ஸ்டேட்டஸ்) பார்க்கலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் ஆதார் அட்டை பெற அணுகிய சேர்க்கை மையத்தில் உங்கள் வருகைக்கு பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டு நகல் மட்டுமே.! 

ஆதார் அட்டை என்பது இந்தியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு அடையாள அட்டையாகும். பல அரசு நிறுவனங்களில் ஒரு அடையாள சான்றாக ஏற்கப்படும் இந்த ஆதார் அட்டை ய விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களில் ஒருவாராக நீங்கள் இருப்பின் உங்களுக்கான ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ.! 
1. யூஐடிஏஐ (UIDAI) வலைத்தளத்தில் நுழைந்து ஆதார் அட்டை ஸ்டேட்டஸ் பக்கதினுள் நுழையவும். 
2. உங்கள் ஆதார் ஒப்புகைச் சீட்டு பாருங்கள். மேலே நீங்கள் 14 இலக்க ஐக்கிய பதிவு எண் மற்றும் ஒரு 14 இலக்க ஐக்கிய தேதி மற்றும் நேரம் பார்ப்பீர்கள்.
 3. அந்த இரண்டையும் முறையே இஐடி மற்றும் டேட் / டைம் என்ற துறைகளில் பதிவு செய்யவும்.
 4. இப்போது வலைத்தளத்தில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்நுழைகவும்.
 5. இறுதியாக கீழே உள்ள செக் ஸ்டேட்டஸ் பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டை நிலையை பாருங்கள்.

லெனோவா-வில் 5100 எம்ஏஎச் பேட்டரியா.? நிஜமாகவா.? வேறென்ன ஸ்பெஷல்.?

இந்தியாவில் லெனோவா நிறுவனத்தின் அடுத்த வெளியீடான பி2 கருவி சார்ந்த செய்திகள் வெளியாக தொடங்கிவிட்டது. பெரும்பாலான லெனோவா நிறுவனத்தின் பி தொடர் கருவிகள் பேட்டரி திறன் சார்ந்தே வெளியாகும். இன்னும் சொல்லப்போனால் பி தொடர் கருவிகளின் தனிப்பட்ட விற்பனை முன்மொழிவே அதன் பேட்டரி திறன் தான். அதில் எந்தவிதமான மாற்றமும் பெறாது பி2 கருவியும் பலமான பேட்டரி திறன் கொண்டு வெளியாகிறது.!
வைப் பி2 கருவியானது முதலில் ஐஎஸ்ஏ 2016-ல் அறிமுகம் செய்யப்பட்டது. உடன் லெனோவா நிறுவனம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஒரு பெருந்தொகை வெளியீடுகளை நிகழ்த்தியது அதாவது லெனோவா கே6 பவர், கே6 நோட் என தொடங்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் பி தொடரில் இருந்து ஒரு புதிய ஸ்மார்ட்போன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
டீசர்

டீசர் இந்த எதிர்பார்ப்பிற்கு பலம் கூட்டும் வண்ணம் லெனோவா அதன் உத்தியோகபூர்வ ட்விட்டரில் "பேட்டரி பற்றிய பயமில்லாமல் உங்கள் பயணங்களை கையாளுங்கள் #லெனோவாபி2 #பவர்ஹவுஸ் விரைவில்" என டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் வைப் பி2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளது. உடன் அது ஒரு உலோக பூச்சு கொண்ட ஒரு பிளாஸ்டிக் மற்றும் உலோக பிரேம்கள் கொண்டுள்ளது. உடன் வடிவமைப்பை பொறுத்தமட்டில் அது வைப் தொடர் கருவிகளை போன்றே உள்ளது. ஆன்-தி-கோ சார்ஜ் வைப் பி1 மற்றும் பி2 கருவிகளை போன்றே ஆன்-தி-கோ சார்ஜ் கொண்டுள்ள இக்கருவியின் பவர் மூலம் நீங்கள் மற்ற ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும். ஆன்-தி-கோ சார்ஜ்
கிஸ்பாட் » News » லெனோவா-வில் 5100 எம்ஏஎச் பேட்டரியா.? நிஜமாகவா.? வேறென்ன ஸ்பெஷல்.? லெனோவா-வில் 5100 எம்ஏஎச் பேட்டரியா.? நிஜமாகவா.? வேறென்ன ஸ்பெஷல்.? லெனோவா நிறுவனத்தின் அடுத்த வெளியீடான பி2 கருவியில் 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளடக்கமாம், மேலும் என்னென்ன அம்சங்கள் கொண்டுள்ளது. Written By: Muthuraj Published: Tuesday, January 3, 2017, 11:55 [IST] இந்தியாவில் லெனோவா நிறுவனத்தின் அடுத்த வெளியீடான பி2 கருவி சார்ந்த செய்திகள் வெளியாக தொடங்கிவிட்டது. பெரும்பாலான லெனோவா நிறுவனத்தின் பி தொடர் கருவிகள் பேட்டரி திறன் சார்ந்தே வெளியாகும். இன்னும் சொல்லப்போனால் பி தொடர் கருவிகளின் தனிப்பட்ட விற்பனை முன்மொழிவே அதன் பேட்டரி திறன் தான். அதில் எந்தவிதமான மாற்றமும் பெறாது பி2 கருவியும் பலமான பேட்டரி திறன் கொண்டு வெளியாகிறது.! வைப் பி2 கருவியானது முதலில் ஐஎஸ்ஏ 2016-ல் அறிமுகம் செய்யப்பட்டது. உடன் லெனோவா நிறுவனம் 2016-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஒரு பெருந்தொகை வெளியீடுகளை நிகழ்த்தியது அதாவது லெனோவா கே6 பவர், கே6 நோட் என தொடங்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் பி தொடரில் இருந்து ஒரு புதிய ஸ்மார்ட்போன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
டிஸ்ப்ளே, செயலி, ரேம்

 முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் டீசர் இந்த எதிர்பார்ப்பிற்கு பலம் கூட்டும் வண்ணம் லெனோவா அதன் உத்தியோகபூர்வ ட்விட்டரில் "பேட்டரி பற்றிய பயமில்லாமல் உங்கள் பயணங்களை கையாளுங்கள் #லெனோவாபி2 #பவர்ஹவுஸ் விரைவில்" என டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் வைப் பி2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் 5100 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளது. உடன் அது ஒரு உலோக பூச்சு கொண்ட ஒரு பிளாஸ்டிக் மற்றும் உலோக பிரேம்கள் கொண்டுள்ளது. உடன் வடிவமைப்பை பொறுத்தமட்டில் அது வைப் தொடர் கருவிகளை போன்றே உள்ளது. ஆன்-தி-கோ சார்ஜ் வைப் பி1 மற்றும் பி2 கருவிகளை போன்றே ஆன்-தி-கோ சார்ஜ் கொண்டுள்ள இக்கருவியின் பவர் மூலம் நீங்கள் மற்ற ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும். 
டிஸ்ப்ளே, செயலி, ரேம் மேலும் அம்சங்கள் அடிப்படையில், லெனோவா பி2 அக்கருவியானது 2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஒரு 5.5-அங்குல முழு எச்டி சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே (1920 ×1080பிக்சல்கள்), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இக்கருவி இரண்டு ரேம் வகைகளில் உள்ளன - 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம். 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள இக்கருவியில் 128 ஜிபி வரை நீட்டிப்பு ஆதரவும் உண்டு. 
கேமிரா, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு

கேமிரா, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு கேமிரா துறையை பொருத்தமட்டில் லெனோவா பி2 கருவி பின்புற கேமிரா ப்ளாஷ் கொண்ட 13 எம்பி மற்றும் செல்பீகளுக்கான ஒரு 5எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது. உடன் லெனோவா பி2 கருவியின் முன்பக்கம் ஒரு கைரேகை ஸ்கேனர் உடன் என்எப்சி ஆதரவு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ ஓஎஸ் ஆகியவைகளும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தங்கம் மற்றும் சாம்பல் நிற மாறுபாடுகளில் வருகிறது. விலை லெனோவா வைப் பி1 கருவி இந்தியாவில் ரூ.15,999/- என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது ஒருபக்கமிருக்க நிறுவனத்தின் புதிய பி2 ஸ்மார்ட்போனின் நிலைகள் எப்படி இருக்கும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

விலை