SPONSER

Showing posts with label TECHNOLOGY. Show all posts
Showing posts with label TECHNOLOGY. Show all posts

Thursday, 16 February 2017

இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.?


பணமில்லா பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் 'பேடிஎம்' ஆப்பினை இன்டர்நெட் வசதி இல்லாமல் பயன்படுத்துவது குறித்த தகவல்கள் கீழே.

மத்திய அரசின் பெரு மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லதென்ற அறிவிப்பு,பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்குக்குப் பிறகு பணமில்லா பரிவத்தனைக்காகவும்,பணப்பரிமாற்றத்திற்காகவும் மக்களால் பல வகையான ஆப்ஸ்கள் இந்த செயல்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டது. அவற்றில் குறிப்பிடத் தகுந்த ஒன்று இந்த 'பேடிஎம்' ஆப் ஆகும்.இதனை அதிகப்படியான மக்கள் தங்களது பணமில்லை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளுக்காகவும் பயன்படுத்தினர். இந்த ஆப்பினை இன்டர்நெட் வசதி இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த எளிய வழிகள் 
 
 
அக்கௌன்ட்:உங்களுக்காக. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் 
 
அக்கௌன்ட்:
                       இணைய வசதி இல்லாமல் பேடிஎம் வழியே பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்காக முதல் வழி உங்களுக்கான பேடிஎம் கணக்கினை துவக்குவதுதான்.பியூச்சர் போன்களில் இதற்கான கணக்கினை துவக்க இயலாது எனவே,அக்கௌன்ட் துவக்குவதற்காக ஸ்மார்ட்போன் அல்லது கணினி ஆகியவற்றை பயன்படுத்துங்கள். உங்களது வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்:

உங்களது வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்: 
 
 
உங்களது வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்:
 
 புதிதாக துவக்கப்பட்ட பேடிஎம் கணக்குடன் உங்களது வங்கி கணக்கு விவரங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.இதற்கான தகவல்கள் அனைத்தும் நீங்கள் கணக்கு துவக்கையிலேயே காண்பிக்கப்படும்.

கால்: 
 
 
கால்: இப்போது பேடிஎம் கணக்கு துவக்கிய மொபைல் எண்ணிலிருந்து 1800-1800-1234 என்ற எண்ணிற்கு கல் செய்யுங்கள்.இது இலவச எண் ஆகும். பின் மற்றும் கடவு எண்:


உங்களுக்காக. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் 
 
பின் மற்றும் கடவு எண்: 
 
 
 
பின் மற்றும் கடவு எண்: நீங்கள் அந்த இலவச எண்ணிற்கு கல் செய்தவுடன் உங்கள் அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டு சில வினாடிகள் கழித்து அவர்கள் தரப்பிலிருந்து ஓர் அழைப்பு வரும் அதனை ஆன் செய்து அதில் குறிப்பிடப்படுகிற வகையிலான வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்கான பின் மாறும் கடவு எண் ஆகியவற்றை அமைத்துக்கொள்ளவேண்டும்.

எளிதாக: 
 
             இப்போது எந்த எண்ணிற்கு பணப்பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டுமோ அதனை உள்ளிட்டு எவ்வளவு ரூபாய் எனக் குறிப்பிட்டு எளிதாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
உங்களுக்காக. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் 
 



Monday, 13 February 2017

உடைந்துபோன அல்லது சேதப்பட்ட ஆண்ட்ராய்ட் போன்களை அன் லாக் செய்வது எப்படி.?

பெரும்பாலும் மொபைலின் பின்பகுதி உறுதியாக இருந்தாலும் அதன் டிஸ்பிலே அவ்வளவு உறுதித் தன்மையுடன் இருப்பதில்லை இதன் காரணமாகவே ஏதேனும் சில தருணங்களில் கை தவறியோ அல்லது எதிர்பாராத விதமாகவோ வீழ்ந்தாலும் உடைந்து போகிறது அல்லது சேதப்படுகிறது.
அவ்வாறு மொபைல் டிஸ்பிலே உடைந்து அல்லது சேதப்பட்ட நேரங்களில் எப்படி உங்கள் லாக் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு மொபைலை அன்லாக் செய்வதனப் பார்ப்போம்.
முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்  
உடைந்து போன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை அன் லாக் செய்ய: 
 

உடைந்து போன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை அன் லாக் செய்ய:

உடைந்துபோன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை அன் லாக் செய்ய முதலில் ஆண்ட்ராய்டு கண்ட்ரோல் ப்ரோகிராம் என்ற மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொண்டு டிஸ்பிலே உடைந்து போன எல்சிடி மற்றும் எல்இடி திரைகளை உடைய கம்யூட்டரின் உடன் யூஎஸ்பி வழியே இணைத்துக்கொண்டு உங்கள் கம்ப்யூட்டரின் மௌஸ் மற்றும் கீபோர்ட் வழியே உடைந்து போன திரையை உடைய கம்ப்யூட்டரினை இயக்கலாம் அன் லாக் செய்ய இயலும்.

ஓடீஜி கேபிள் மற்றும் மவுஸ் வழியே: 

ஓடீஜி கேபிள் மற்றும் மவுஸ் வழியே:

கூகிள் ரிமோட் அன்லாக்:இந்த முறையானது உங்கள் ஸ்மார்ட்போன் ஸுவைப் லாக் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அதனை அன்லாக் செய்ய உதவும் இதற்கு தேவை ஓடீஜி கேபிள் மற்றும் மவுஸ் ஆகும் இவற்றைக் மொபைலுடன் இணைத்து மவுஸ் வழியே நாம் திரையை அன் லாக் செய்துகொள்ளலாம்.



முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்  

கூகிள் ரிமோட் அன்லாக்:

இதன் வழியே தொலைந்துபோன உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை கண்டறிய முடியும்.அன் லாக் கும் செய்ய இயலும்.இதற்கு உங்கள் கம்யூட்டரில் இருந்து ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் என்ற தளத்திற்கு சென்று உங்கள் மொபைலை தேடிக்கண்டுபிடிக்கலாம்.ஆனால் இதற்கு உங்கள் மொபைலில் ஜிபிஎஸ் வசதி ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
வைசெர் மூலம்:

வைசெர் மூலம்:

இந்த வைசெர் என்ற ஆப் வழி உடைந்து போன உங்கள் மொபைலை யூஎஸ்பி வழியே கம்ப்யூட்டரின் உடன் கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும்.அன் லாக் செய்யவும் இயலும்.


1.ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!click

2.ஸ்மார்ட்போன்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது-அதுகுறித்த சில குறிப்புகள் click

 

Sunday, 12 February 2017

ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!

ஏனைய பணப் பரிமாற்ற ஆப்களை போலவே ஜியோசாட் வழியாகவும் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.
ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!

ஜியோசாட்: ஜியோ சாட் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனுடனேயே ஜியோஆப்ஸ்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.அதில் ஒன்றே இந்த ஜியோ சாட் ஆகும்.இந்த ஆப்பின் வழியாகத்தான் தமது வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளல் என ஜியோ

ட்விட்டர்: இந்த அறிவிப்பினை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் வழியாக அறிவித்துள்ளது.
ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!  
 
எப்படி: ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பின் வழியாக பணம்பெறவேண்டிய நபரினை தேர்ந்தெடுத்து எவ்வளவு பணம் அனுப்பப்போகிறோம் என்பதனை குறிப்பிட்டு உடனடியாக பணப்பரிமாற்றம்
 
 

வாட்ஸ்ஆப் : டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை எனேபிள்/டிஸ்சேபிள் செய்வதெப்படி.?

வாட்ஸ்ஆப் இப்போது எல்லா பயனர்களுக்கும் (ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ்) டூ ஸ்டெப் வெரிப்பிக் ஆதரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் எப்போதுமே அதிக பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று என்பதை மனதிற்கொண்டு டூ ஸ்டெப் வெரிப்பிகேஷன் என்பதை செயல்படுத்த வேண்டும் என்று வாதிடுகின்றன. பெரு நிறுவனங்களே டூ ஸ்டெப் வெரிப்பிகேஷனை ஆதரிக்கிறது என்றால் அதிலுள்ள பாதுகாப்பு நன்மைகளை நான் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியான டூ ஸ்டெப் வெரிப்பிக்கேஷனை நீங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை என்றால் இந்த எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பு உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பேஸ்புக் நிறுவனதிற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் இப்போது எல்லா பயனர்களுக்கும் (ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ்) டூ ஸ்டெப் வெரிப்பிக் ஆதரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் பாதுக்காக்க விரும்பினால்
பாதுக்காக்க விரும்பினால் 
பாதுக்காக்க விரும்பினால் வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் ஒரு கட்டாயமற்ற அம்சமாகும். அதாவது நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுக்காக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் நிகழ்த்திக் கொள்ளலாம்.

ஆறு இலக்க கடவுக்குறியீடு 
ஆறு இலக்க கடவுக்குறியீடு வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் படி, பயனர் ஒருமுறை இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்து விட்டால் வாட்ஸ்ஆப்பில் எந்தவொரு தொலைபேசி எண்ணை சரிபார்க்க முயற்சித்தாலும் ஏற்கனவே பயனரால் உருவாக்கப்பட்ட ஆறு இலக்க கடவுக்குறியீடு தேவைப்படும். உங்கள் வாட்ஸ்ஆப்பில் நீங்கள் இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அமைக்க விரும்பினால் பின்வரும் நடவடிக்கைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.

வழிமுறை #01 
வழிமுறை #01
 1. உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை திறக்கவும்.
 2. செட்டிங்ஸ் செல்லவும்
 3. அக்கவுண்ட் செல்லவும் 4. டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அணுகவும்
வழிமுறை #02 
வழிமுறை #02 
 5. 'எனேபிள்' ஆப்ஷனை டாப் செய்யவும்
 6. அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும்
 7. மீண்டும் ஒருமுறை ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும். 
 8. (விருப்பமிருந்தால்) அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் இமெயில் விலாசத்தை பதிவிடவும்.
டிஸ்சேபிள் 
டிஸ்சேபிள்:
 கடைசிப்படியில் உங்களுக்கு விருப்பமென்றால் என்று குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உடன் இணைக்க காரணம் என்னவென்றால் ஒருவேளை பயனர் அளித்த ஆறு இலக்க கடவுக்குறியீடை மறந்துவிட்டால் அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக ஒரு இணைப்பை அனுப்பி டூ-ஸ்டெப்னை 'டிஸ்சேபிள்' செய்துக்கொள்ள தான் என்பதை பயனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

LIKE FACE BOOK PAGE CLICK

 


Wednesday, 1 February 2017

உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்.!

ஸ்மார்ட்போன்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது-அதுகுறித்த சில குறிப்புகள்.


இன்றைய சூழலில் நமது வாழ்வின் ஓர் தவிர்க்கவியலாத அங்கமாக ஸ்மார்ட்போன்கள் ஆகிவிட்டன நமது தினசரி வாழ்வின் நகர்வுகளான வங்கிக்கணக்குகள் பணப்பரிமாற்றம் முதற்கொண்டுஷாப்பிங் பயணம் சினிமா டிக்கெட் புக் செய்வது ஆகிய அனைத்துமே நமது ஸ்மார்ட்போன்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் மூலம் இத்துணைப் பயன்கள் உள்ளபோதும் ஏதேனும் வலைத்தளத்தில் உள்ள நமது அக்கவுண்டின் தகவல்களை திருடுதல், ஹேக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது ஆகவே இதிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்.! முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும் மொபைலின் திரையை லாக் செய்தல்:

மொபைலின் திரையை லாக் செய்தல்:

மொபைலின் திரையை லாக் செய்தல்: உங்கள் மொபைலின் திரையை லாக் பட்டன் கொண்டு லாக் செய்வதாலும் பின்,பேட்டர்ன் உள்ளிட்ட லாக் செய்யும் வாய்ப்புகளை பயன்படுத்துவதாலும் எதிர்பாராத சூழல்களின் போது உங்கள் மொபைல் தொலைய நேர்ந்தாலோ அல்லது பிறர் உங்கள் பர்சனல் தகவல்களை தெரிந்துகொள்ளாமலிருப்பதற்கு இந்த வழிமுறை உதவும்.
போனை என்க்ரிப்ட் செய்தல்: (encryption)

போனை என்க்ரிப்ட் செய்தல்: (encryption) என்க்ரிப்ட்(தகவல்களை மறைத்தல்) என்கிற இந்த வசதியானது உங்கள் போனிலிலுள்ள தகவல்களை வேறுயாரேனும் அறிந்திட வண்ணம் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆண்ட்ராய்டு போன்கள் தானாகவே என்க்ரிப்ட் செய்துகொள்ளும் மேலும் இரு வகைகளில் தகவல்களை என்க்ரிப்ட் செய்யலாம் போன் முழுமையையும் என்க்ரிப்ட் செய்கிற வசதியானது ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் உள்ளிட்டவற்றில் உள்ளது குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் என்க்ரிப்ட் செய்யும் வசதியானது ஆண்ட்ராய்டு 7.0, நௌவ்கட்(nougat)உள்ளிட்டவற்றில் உள்ளது.
                                     


ஆப்களை நிர்வகித்தல்:



ஆப்களை நிர்வகித்தல்: ஸ்மார்ட்போனில் நமது தேவைகளுக்காக பல செயலிகளை தரவிறக்குகிறோம் அவ்வாறு தரவிறக்குகையில் நமது போனிலுள்ள எந்தெந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என அனுமதி கேட்கப்படும். அவ்வாறு கேட்கப்படுகையில் நம் தேவையானவற்றை மட்டம் பகிர்ந்து கொண்டால் போதுமானது அவ்வாறில்லாமல் நமது பர்சனல் தகவல்களும் பகிந்துகொள்ளபடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் எனவே செயலிகளை தரவிறக்குதலின் பொது கவனம் தேவை.

பெர்சனல் தகவல்கள் அடங்கிய ஆப்களை லாக் செய்தல்:

பெர்சனல் தகவல்கள் அடங்கிய ஆப்களை லாக் செய்தல்: போனில் திரையை லாக் செய்யும் வசதியைக் கடந்து நமது சுய தகவல்கள் அதிகம் அடங்கிய சமூக வலைத்தள கணக்குகள், மொபைல் பாங்கிங் ஆஃப்ஸ்கள் (mobile banking apps) போன்றவற்றை நம் பின், பேட்டர்ன் போன்றவற்றின் வாயிலாகவும் லாக் செய்யலாம் நமது சுய தகவல்களை பாதுகாக்க இது உதவும்.
                      

கூகுள் பிளே ஸ்டோர்:


கூகுள் பிளே ஸ்டோர்: தேவையான செயலிகளை ஏனைய இணைய தளங்களில் இருந்து இன்ஸ்டால் செய்துகொள்வதனை விட கூகுள் பிளே ஸ்டோரின் வாயிலாக இன்ஸ்டால் செய்துகொள்வது பாதுகாப்பானது.அவ்வாறு இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை நமக்கு தேவையானவாறு போனிலுள்ள ஆப்ஸ் மேனேஜர் போன்ற வசதிகளின் மூலம் நிர்வகிக்கலாம்.

டூ ஸ்டெப் அத்தேன்டிகேஷன்:

டூ ஸ்டெப் அத்தேன்டிகேஷன்: இத்தகைய வசதியின் மூலம் டூ ஸ்டெப் அத்தேன்டிகேஷன் (two step authentication) பின், பேட்டர்ன், கைரேகை முறைகளைக் கடந்தே நமது போனை உபயோகிக்க முடியும் இந்த வசதியானது ஏற்கனவே பேங்க் அக்கௌன்ட் ஆப்ஸ் சமூக வலைதளங்கள் போன்றவற்றில் நடைமுறையில் உள்ளது பயனளிக்கக்கூடிய ஒன்று மேற்காண் வழிமுறைகளை பின்பற்றி நமது போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்

LIKE FACE BOOK PAGE CLICK


மொபைல் போனுக்குப் புதியவரா! மொபைல் போன் பயன்களும் பாதுகாப்பும்

இணையப் பயன்பாடு நம் வாழ்க்கையை வளப்படுத்துவது ஒரு புறமிருக்க, அதனை விபத்துகள் சந்திக்கும் களமாகவும் ஹேக்கர்கள் மாற்றி வருகின்றனர். இதுவரை கம்ப்யூட்டர்களில் மட்டுமே இருந்த வைரஸ் ஆபத்து, மிக வேகமாக மொபைல் போன்களிலும் பரவி வருகிறது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் இயக்க முறைமைகள், ஹேக்கர்களுக்கு எளிதாக வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வியும், மொபைல் போன்களில் இயங்குவதற்கென கிடைக்கும் பாதுகாப்பு செயலிகள் அவ்வளவு வலிமையுள்ளனவாக அமைக்கப்படவில்லையா என்ற சந்தேகமும் தற்போது அனைவரின் மனதிலும் எழத் தொடங்கி உள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், வைரஸ்கள் பரவுவதற்கான வழிகளை அதிகமாகவே கொண்டுள்ளன என்பது உறுதியாகியுள்ளது.
 

 எனவே, அதிகம் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போன்களில், நாம் பாதுகாப்பு வழிகளைப் பலப்படுத்த வேண்டும் என்பதுவும் உறுதியாகிறது. இணையம் என்றாலே, நம் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுகிறது. எனவே, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வழியாக, அது பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான புரோகிராம்கள் கட்டாயம் பதிக்கப்பட்டு இயங்கப்பட வேண்டும் என்பதுவும் உறுதியாகிறது.
வெகுகாலமாகவே, வைரஸ் என்றாலே, அது நம் கம்ப்யூட்டர்களில் அதன் இயக்கத்தை கெடுக்கும் அல்லது முடக்கிப் போடும் ஒரு எதிரி என்பது நாம் அறிந்த ஒன்றாகும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அது போன்ற கெடுதல் விளைவிக்கும் மால்வேர் தொகுப்புகள், நம் கம்ப்யூட்டரை முடக்கி வைத்து, பணம் கேட்டு மிரட்டும் ரேன்சம் வேர் (Ransomeware) மற்றும் நம்முடைய தகவல்களையே நாம் அணுக முடியாமல் செய்திடும் வைரஸ்கள் என அனைத்திற்கும் எதிரான செயல்பாட்டினை மேற்கொள்ளும் புரோகிராம்களாக உருவெடுத்துள்ளன. தற்போது, மொபைல் சாதனங்களுக்குமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் பல கிடைக்கின்றன. இருப்பினும், மக்கள் மொபைல் போனுக்கு இது தேவையா என்ற அலட்சியத்துடன் இருப்பது, ஆபத்தினை உணர்ந்தவர்களிடம் ஒருவித பதற்றத்தினை ஏற்படுத்துகின்றது.
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை நாம் இணையத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்; பல கட்டணம் செலுத்திப் பெறும் வகையிலும் கிடைக்கின்றன. இவை, பலவகையான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டவையாக உள்ளன.
பலர், மொபைல் போன்களில், நாம் எவற்றைப் பாதுகாக்க வேண்டும்? என்ற வினாவினை முன்வைக்கின்றனர். நாம் எங்கு சென்றாலும் நம் மொபைல் போன்களை எடுத்துச் செல்கிறோம். பல தனிப்பட்ட தகவல்கள் பலவற்றை அவற்றில் பதிந்து சேமித்து வைக்கிறோம். அவற்றில் சில முக்கிய டாகுமெண்ட்கள் இருக்கலாம். நாம் பங்கு கொண்ட விடியோக்கள், போட்டோக்கள், அரட்டையில் பகிர்ந்த தகவல்கள், கிரெடிட் கார்ட் தகவல்கள், இணையம் வழி பொருட்கள் வாங்கியது குறித்த தகவல்கள், நம் அஞ்சல்களுடன் அனுப்பிய இணைப்புகள் என்ற வகையில் பலவகையான தனிநபர் சார்ந்த ரகசிய பதிவுகள் இன்றைய மொபைல் போன்களில் நம்மால், சேவ் செய்து வைக்கப்படுகின்றன. இவை தவிர இன்னும் பல முக்கியமாகப் பதிவு செய்தவற்றை நாம் பாதுகாத்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


மொபைல் போன்களுக்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் என எண்ணுகையில் நம் கவனத்திற்கு வருபவை ~~ 360 Security, ESET, Kaspersky, Avast, Avira, Quickheal, AVG, Comodo, Norton, Symantec, Sophos மற்றும் McAfee ஆகியவை ஆகும். ஆனால், இவை தவிர, இன்னும் பல ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் உள்ளன. ஆனால், இவை அனைத்தையும், நம் மொபைல் போனில் பதிந்து ஒரே நேரத்தில் இயக்க முடியாது. ஏதேனும் ஒரு சூழ்நிலையில், நீங்கள் ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, போன் பாதுகாப்பிற்கென பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் எந்த வகை டேட்டாவினைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்பதையும், எப்படி அவற்றைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்பதையும் பொறுத்து உள்ளது. பொதுவாக, இந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் தரும் பாதுகாப்பு வசதிகள் குறித்துப் பார்க்கலாம்.


விரைவான தேடல்: மொபைல் போனில் உள்ள அனைத்து கோப்புகளையும், அவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் உள்ளதா என ஸ்கேன் செய்வது, பாதுகாப்பு வழங்குவதில் முதல் படியாகும். இதனை அனைத்து ஆண்ட்டி வைரஸ் செயலிகளும் தருகின்றன. மேலும், இவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயங்கி, போன் முழுவதையும் ஸ்கேன் செய்திடும்படி அமைத்திடவும் செய்திடலாம். ஸ்கேன் செய்வதனை வரையறை செய்தல்: போனை ஸ்கேன் செய்வதில், ஸ்கேன் செய்யப்படும் கோப்புகளை வகை செய்து அமைக்கலாம். போன் முழுவதையும் ஸ்கேன் செய்திடலாம். போனில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மட்டும் ஸ்கேன் செய்திட வழி அமைக்கலாம். மெமரி கார்டில் உள்ளனவற்றை மட்டும் எனவும், காலரி அல்லது டவுண்லோட் போல்டர்களை மட்டும் எனவும் வழி அமைக்கலாம். இதன் மூலம் நாம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் எவற்றை மட்டும் ஆய்வு செய்திட வேண்டும் எனக் குறிப்பிடலாம்.

பின்புலத்தில் ஆய்வு: இது ஒரு மெளனமாக இயங்கும் செயல்பாடு. நாம் மொபைல் போனைப் பயன்படுத்துகையில், போனின் வழக்கமான செயல்பாடுகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி, பின்னணியில், போனில் உள்ள அனைத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த செயல்பாடு, போனின் திரையின் முன்புறத்தில் காட்டப்பட மாட்டாது.

பாதுகாப்பு மற்றும் தனிவழிக்கான ஆலோசனை: இந்த வசதி, உங்கள் மொபைல் போனின் முழுமையான பாதுகாப்பு வழிகள் குறித்து உங்களை வழி நடத்தும். அத்துடன், இது பாதுகாப்புக்கு எதிரான வைரஸ் நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிவிக்கும். மேலும், போனில் இயங்கும் அப்ளிகேஷன்கள் சார்ந்த பழைய தேவைப்படாத டேட்டாவினை அழிக்கும். மேலும், ஏதேனும் டேட்டா கரப்ட் ஆகிப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், அவற்றையும் நீக்கும். போனில் இயங்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் சோதனை செய்து, அவற்றில் கெடுதல் விளைவிக்கும் செயலிகள் ஏதேனும் கெடுத்துள்ளதா எனக் கண்டறியும். நம் தனிநபர் தகவல்கள் திருடப்படும் ஆபத்தில் உள்ளனவா என்பதனையும் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும்.

ஆண்ட்டி வைரஸ் செயலியை மேம்படுத்தல்: எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பானாலும், அது பதியப்பட்டு, செயல்படுகையில், அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், புதியதாகப் பரவி வரும் வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு குறியீடுகளுடன், அதனை மேம்படுத்தும். இந்த மேம்படுத்தலை, நம் போனில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம் தானாகவே ஏற்றுக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நாம் அமைக்க வேண்டும். இந்த வசதி அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலும் தரப்பட்டுள்ளது.

தன் அடையாளத் தகவல் பாதுகாப்பு: இந்த வசதியை அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும் கொண்டுள்ளன. இதன் மூலம், மொபைல் போனிலிருந்து, நம் மின் அஞ்சல்கள் திருடப்படுகின்றனவா என்பது முதல், நம் ரகசிய தகவல்கள் கடத்தப்படுகின்றனவா என்பது வரையிலான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

செயல் வேகம் அதிகரிப்பு: மொபைல் போனை அச்சுறுத்தும் வைரஸ் நீக்கம், தேவையற்ற பைல்கள் நீக்கம் மற்றும் கெட்டுப் போன டேட்டா நீக்கம் ஆகியவற்றினால், போனின் செயல் திறன் வேகம் அதிகரிக்கிறது. இதனால், மொபைல் போன்களில் தரப்பட்டுள்ள பேட்டரிகளின் வாழ்நாள் நீடிக்கிறது.

திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு: இந்த வசதி பெரும்பாலும், கட்டணம் செலுத்திப் பெறும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் மட்டும் தரப்படுகிறது. உங்கள் மொபைல் போனை, திருடன் ஒருவன் கவர்ந்து செல்கையில், அதில் உள்ள டேட்டாவினை, இந்த வசதியின் மூலம் முழுமையாக போனில் இருந்து நீக்கிவிடலாம். இந்த செயல்பாடு பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் போனுடைய லாக் பாஸ்வேர்டினை, போனை எடுத்த திருடன், இரண்டு முறை தவறாக உள்ளீடு செய்தால், உடனே, போனின் முன்புறத்திலும், பின்புறத்திலும் உள்ள கேமராக்கள், அந்த திரைத்தோற்றத்தினை ஸ்கிரீன் ஷாட் காட்சியாகப் பதிவு செய்கின்றன. இது, போனை எடுத்தவனையும் மற்றும் அவன் இருக்கும் இடத்தினையும் பதிவு செய்கிறது. இதுவும் கட்டணம் செலுத்திப் பெறும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் உள்ளது.

போன் இருக்கும் இடம் அறிதல்: இது முன்பு கட்டணம் செலுத்திப் பெற்ற புரோகிராம்களில் மட்டுமே காணப்பட்டாலும், கூகுள் ஆண்ட்ராய்ட், பயனாளர்கள் அனைவருக்கும் இந்த வசதியைத் தனி வசதியாகத் தருகிறது. உங்கள் போனை நீங்கள் தொலைத்துவிட்டாலோ அல்லது வைத்த இடத்தினை மறந்துவிட்டாலோ, இணையத்தில், இந்த அப்ளிகேஷனுக்கான இணைய தளம் சென்று, அது தரும் வழிகளில் தேடினால், போன் இருக்கும் இடத்தில் வரைபடம் காட்டப்படுகிறது. அத்துடன், இந்த செயல்முறை வழியாகவே, உங்கள் போனை உங்களால் லாக் செய்திட முடியும் மற்றும் டேட்டாவினை அழிக்க முடியும். Avira போன்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள், போன் இருக்கும் இடத்தை இந்த வசதி மூலம் அறிந்தவுடன், மிகப் பெரிய அளவில் ஒலி எழுப்பும் வசதியையும் கொண்டிருக்கின்றன. மேலும், அந்த போன் திருடப்பட்டுவிட்டதென, திரையில் செய்தியையும் காட்டுகின்றன. இதனால், சுற்றி இருப்பவர்களின் கவனம் அந்த திருடப்பட்ட போனின் பால் ஈர்க்கப்படுகிறது.

உங்கள் மொபைல் போனை எப்படிப் பாதுகாக்கலாம்?
நம்பத் தகுந்த தளத்திலிருந்து கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றை போனில் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளவும். எடுத்துக் காட்டாக, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்கு, கூகுள் ப்ளே தளம் பல்வேறு ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளை வழங்குகிறது. அது மட்டுமின்றி, குறிப்பிட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், அதிகார பூர்வ அனுமதி பெற்றதுதான் எனச் சான்று அளிக்கப்படுகிறது. போனில் பதிவதுடன் நின்றுவிடாமல், அதனை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான், புதிது புதிதாய் வரும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இணையத்தில் உலா வருகையில், பாப் அப்கள் மூலம் உங்களுக்குக் காட்டப்படும் லிங்க்குகளில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ளக் கூடாது. இவை பெரும்பாலும் வைரஸ் புரோகிராம்களை அனுப்பும் தளமாகவே இருக்கும். உங்களுடைய வை பி இணைய இணைப்புகளும் பாதுகாக்கப்பட்டவையாக இருப்பதையும் உறுதி செய்திடுங்கள். பலர், நமக்கு இலவசமாகக் கிடைக்கும், பொதுவான வை பி இணைப்புகள் நம் டேட்டா கட்டணத்தை மிச்சப்படுத்தும் என எண்ணுகின்றனர். ஆனால், இவற்றின் மூலம் நாம் எளிதாக வைரஸ்களைப் பெறும் வழிகளும் திறக்கப்படுகின்றன என்பதை அறியாமல் இருக்கிறோம்.


மாறி வரும் உலகில், நம் வாழ்வில், முக்கிய அங்கமாக, மொபைல் போன் பயன்பாடும், அதன் வழி இணைய அணுக்கமும் மாறிவிட்டது. எனவே, வாழ்வின் இந்த வழியை நாம் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேற்குறிப்பிட்ட தேவைகளும், அதனைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிகளும் நமக்கு அவசியமாகின்றன. அவற்றைப் பின்பற்றுவதே நம் பாதுகாப்பினை உறுதி செய்திடும்.

Tuesday, 24 January 2017

பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி.?

பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த டூடோரியல் உங்களுக்கு உதவும்.

துரதிர்ஷ்ட வசமாக உங்கள் ஆப்பிள் ஐபோன் கருவி கீழே விழுந்தோ அல்லது விபத்துக்குள்ளாகியோ அதன் பவர் பட்டன் உடைந்து விட்டதென்றால் எப்படி உங்கள் ஐபோன் கருவியின் திரையை லாக் அலல்து அன்லாக் செய்வீர்கள்.? ஆற்றல் பொத்தான் இல்லாத நிலையில் உங்கள் ஐபோன் இயக்கமற்ற ஒரு பொருளாகிவிடும் அல்லவா.?
பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி.?


இது வெறும் ஒரு உதாரணம் தான் உங்களின் ஐபோன் ஆற்றல் பொத்தான் செயலிழந்து போக பல்வேறு வழிகள் உள்ளன. காரணங்கள் எதுவாகினும் அதற்கு தீர்வு ஒன்று தான். உங்களின் பவர் பட்டன் காலியான பின்பும் கூட உங்கள் ஐபோன் திரையை லாக் செய்வது எப்படி என்பதை பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு கற்பிக்கும்.
1. செட்டிங்ஸ் > ஜெனரல் செல்லவும்
2. இப்பொது அக்சஸ்ஸேபிலிட்டி ஆப்ஷனை கிளிக் செய்யவும்
3. அசிஸ்டிவ் டச் என்ற ஆப்ஷன் கிடைக்கப்பெறும் வரை ஸ்க்ரோல் டவுன் செய்யவும், கிடைத்ததும் அதை கிளிக் செய்து அதனை டர்ன் ஆன் செய்யவும். 
4. இப்போது டிராக் செய்யக்கூடிய ஒரு செவ்வக பொத்தானை நீங்கள் திரையில் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.
5. உங்கள் ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன் (எடு : ஐஓஎஸ்10) ஆக இருப்பின் டிவைஸ், கண்ட்ரோல் சென்டர், ஹோம், சிரி, கஸ்டம் அண்ட் நோட்டிப்பிகேஷன்சென்டர் ஆகியவைகளை காண்பீர்கள் அதில் டிவைஸ் என்பதை கிளிக் செய்யுவும் .
6. 
பின்னர் கிடைக்கும் அனைத்து பிற விருப்பங்களின் மத்தியில், லாக் ஸ்க்ரீன் ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும் அது உங்கள் கருவியை லாக் செய்ய உதவும்.
7. ஒருவேளை நீங்கள் கருவியை ஆப் செய்ய வேண்டுமென்றால் லாக் ஸ்க்ரீன் ஐகானை 'ஆஃப் டூ ஸ்லைடு' தென்படும் வரை தொடர்ந்து அழுத்தவும்.

FACEBOOK PAGE LIKE CLICK HERE

» உங்களின் தற்போதைய நம்பரை ஜியோவிற்கு போர்ட் செய்வது எப்படி.? READ MORE 

» 1ஜிபி தினசரி வரம்பை மீறி ஜியோ ஹை-ஸ்பீட் தரவு பயன்படுத்துவது எப்படி? READ MORE

Thursday, 19 January 2017

அட்டகாச 'அட்டைக் கணினி!'

கடன் அட்டைகள் நான்கை அடுக்கியது போன்ற தடிமன்; ஸ்மார்ட்போன் மின்கலனைப் போன்ற தோற்றம்; 


                                       
ஆனால் உள்ளே அபார திறன் கொண்ட, 'இன்டெல்'லின், 'கம்ப்யூட் கார்டு' சி.இ.எஸ்.,ல் பலரைக் கவர்ந்தது. நினைவகம், தகவல் அலசும் புராசசர், வை - பை ரேடியோ போன்றவற்றை அடக்கியது. விசைப் பலகையையும், திரையையும் இணைத்தால், இது ஒரு முழு கணினி தான். இதை, சிலிக்கன் சில்லை தயாரிக்கும் நிறுவனம் படைத்திருப்பது, பலரை வாய் பிளக்க வைத்திருக்கிறது. திற மூல கணினி உலகில் பிரபலமான, 'ராஸ்ப்பெர்ரி பை' கணினி புராசசர்களுக்கு போட்டியாக வந்துள்ள, 'இன்டெல்'லின் இந்த படைப்பை, வீடு மற்றும் அலுவலக சாதனங்களுடன் இணைத்து அவற்றை, 'புத்திசாலி' இயந்திரங்களாக மேம்படுத்த முடியும். ஏற்கனவே நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பாளரான, 'ஷார்ப்' இந்த அட்டைக் கணினியை பயன்படுத்த இருக்கிறது. மேலும் பல கணினி மற்றும் மின்னணு சாதன தயாரிப்பாளர்கள், 'இன்டெல்'லின் இந்த குட்டி ஜீனியசை தங்கள் சாதனத்துடன் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். மேசைக் கணினி, மடிக் கணினி, பலகைக் கணினி ஆகியவற்றுக்கு அடுத்து, அட்டைக் கணினி ரகத்திற்கு இன்டெல் அச்சாரம் போட்டிருக்கிறது!

.'ஒயர்லெஸ் சார்ஜர்'

வந்துவிட்டது!மின் கம்பியில்லாமல் கருவி களுக்கு மின்னேற்றம் செய்ய முடியுமா? 'ஒயர்லெஸ் சார்ஜிங்' எனப்படும் இத் தொழில்நுட்பம், இதுவரை நிகழ மறுக்கும் அற்புதமாகவே இருந்தது. ஆனால், அண்மையில், 'எனர்கஸ் வாட்அப்' என்ற நிறுவனம்,

                                         

 கம்பி இல்லாமலேயே மொபைல் போன்ற சாதனங்களுக்கு மின்னேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை வெற்றி கரமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது.மின்காந்த அலைகளை அனுப்பும் வாட்அப் சாதனத்திற்கு, சில அடிகள் தள்ளி மொபைலை வைத்தால், அது சார்ஜ் ஆகிவிடுகிறது. தற்போதைக்கு வாட்அப் சாதனத்திற்கு மிக அருகே வைத்தால் தான் சார்ஜ் ஆகிறது. ஆனால், 2017 இறுதிக்குள், 2-4 அடி, 1,0-15 அடி ஆகிய தொலைவுகளில் தேவையான சாதனங்களை வைத்தால் சார்ஜ் செய்யும், 'மின் பரப்பி' கருவிகளை அறிமுகப் படுத்தஇருப்பதாக எனர்கஸ் வாட்அப் அறிவித்துள்ளது. 

தானே 'பேலன்ஸ்' செய்யும் ஹோண்டா பைக்!

ஹோண்டா பைக்!பார்ப்பவர்கள் திடுக்கிட்டு, ஆச்சரியப்படும் அளவுக்கு, விந்தையான இருசக்கர வாகனத்தை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது

                                                    
. அந்த வண்டி, 'ஸ்டாண்ட்' போடாமல், தானாகவே சுதாரித்து நிற்கிறது. உரிமையாளர் எங்கு போனாலும், அந்த வண்டியும், நாய்க்குட்டி போல அவரை பின்தொடர்கிறது! ஏற்கனவே ஹோண்டா தயாரிக்கும், என்.சி., 750 எஸ் மாடலை வைத்தே இது உருவாக்கப்பட்டிருக்கிறது. முன் சக்கரத்தையும், அதனுடன் இணைந்த உலோகத் தண்டு ஆகியவற்றை முன்னும், பின்னும், 'தானாகவே' நகர்த்தி சமன் செய்கிறது. வண்டி தானாகவே, 'ஸ்டார்ட்' ஆகி, குறைந்த வேகத்தில் பின் தொடர்வதால், அதற்கு செயற்கை நுண்ணறிவுத் திறனும் தரப்பட்டிருக்கலாம். ஏற்கனவே சில சிறிய வாகன தயாரிப்பாளர்கள், சுயசமன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாதிரி பைக்குகளை உருவாக்கிஉள்ளனர். இப்போது, ஹோண்டா போன்ற மாபெரும் வாகன தயாரிப்பாளரே அதை உருவாக்கியிருப்பதால், இத்தொழில்நுட்பம், விரைவில் சாலைக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கலாம். 'கைராஸ்கோப்' எனப்படும் மிகப் பழைய சுய சமன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், வண்டியின் எடை கூடும் என்பதால், ஹோண்டா அதை பயன்படுத்தவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு முன், ஹோண்டா ரோபாடிக்ஸ் பிரிவு, 'யுனி கப்' என்ற ஒற்றை சக்கர வாகனத்திற்காக வடிவமைத்த தொழில்நுட்பத்தையே, இதிலும் பயன்படுத்தியிருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது. ஜப்பானில், ௬௦ வயதுக்கு மேற்பட்டோர், 33 சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், 83 வயதுக்கும் மேல் உயிருடன் இருப்பார்கள்! எனவே, மூத்த குடிமக்கள், பிறர் உதவியின்றி பயணிக்க உதவும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஜப்பானில் அதிகரித்து வருகிறது.

Monday, 9 January 2017

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: புதிய வழிகாட்டும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன் அவரிசையில் தற்போது பாஸ்வேர்ட் இல்லாமல் ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்யும் வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது.



ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. பயனர் இடைமுகத்தை மென்மேலும் எளிய முறையில் வடிவமைத்து கொண்டு வருகிறது.
இந்த வரிசையில் தற்போது பாஸ்வேர்ட் இல்லாமல் ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் செய்யும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஃபேஸ்புக் கணக்கை லாக் இன் செய்ய மொபைல் எண் போதும். உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் நீங்கள், உங்களது மொபைல் எண்ணை பதிவி செய்திருந்தால் போதுமானது.
கணக்கில் லாக் இன் செய்யும் போது கொடுக்கப்படும் மொபைல் எண்ணும், கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் ஒன்றா என சரி பார்த்த பின்னர் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு லாக் இன் ஆகிவிடும்
இதனால் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டு குறித்து கவலைப்பட வேண்டாம். மேலும் இதை பாதுக்காப்பான முறையில் பயன்படுத்த, மொபைல் எண்ணை டைப் செய்தவுடன் OTPயானது உங்கள் மொபைல் போனுக்கு வரும். அதைக்கொண்டு நீங்கள் மேலும் பாதுக்காப்பான முறையில் கணக்கில் உள்நுழையலாம்.


LIKE FACE BOOK PAGE CLICK

பணம் இருக்கும் ஏடிஎம்-யை அறிய உதவும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலம் நமக்கு அருகாமையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் இருப்பதை அறிந்துக் கொள்ளலாம்.



நாடு முழுவதும் பணத்தாடுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஏடிஎம் மையங்களில் பணம் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 
 
எந்த ஏடிஎம் மையத்தில் பணம் இருக்கிறது என்று ஒவ்வொரு ஏடிஎம் மையத்தையும் தேடி தேடி அழைக்கின்றனர். பணம் இருக்கும் ஏடிஎம் மையத்தை அனைவரும் அறிந்துக்கொள்ள cashoncash என்ற இணையதளம் பக்கத்தை ஒன்று உருவாக்கி அதில் ஏடிஎம் மையத்தில் பணம் மற்றும் பணம் எடுக்க நிற்பவர்களின் கூடம் குறித்து தகவல் பதிவிடும் வகையில் அமைத்திருந்தனர். இதில் பணம் எடுக்க செல்பவர்கள் அவர்கள் சென்று பார்க்கும் ஏடிஎம் மையம் குறித்து அவர்களே தகவலை பதிவு செய்ய வேண்டும். 
 
இது பிறருக்கு ப்ந்ரிய அளவில் உதவியாய் அமையும். அப்படியே சிறிது நாட்கள் நன்றாக இயங்கியது. பின்னர் தற்போது அந்த இணையதளத்தில் யாரும் தகவல்கள் பதிவிடுவது இல்லை. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் ஏடிஎம் பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் அனைவரும் எப்போதும் பயன்படுத்தும் ஒன்று. 
 
இதனால் ஏடிஎம் குறித்து தகவல் பதிவிட இது எளிதாக இருக்கும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலி மூலம் பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை அறிந்து கொள்ள முடியும். 
 
மெசேஞ்சரில் ATMBOT என்று டைப்செய்து தேடுதல் குறியை அழுத்த வேண்டும். பின், உங்களுக்கு அருகாமையில் பணம் இருக்கும் ஏடிஎம்களின் முகவரி திரையில் தோன்றும். அதில் பணம் இருக்கும் ஏடிஎம் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும். மேலும் ஏடிஎம் மையங்கள் சார்ந்த தகவல்களையும் நீங்கள் வழங்க முடியும். 

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்குமா????

ஸ்மார்ட்போனில் அடிக்கடி சூடாகும் பிரச்னை பெரும்பாலும் எல்லோரும் சந்திக்க கூடிய பிரச்சனை. இதை தவிர்க்க 7 வழிகள் உள்ளன. 



ஸ்மார்ட்போனில் அடிக்கடி சூடாகும் பிரச்னை பெரும்பாலும் எல்லோரும் சந்திக்க கூடிய பிரச்சனை. ஸ்மார்ட்போனை ஒரு மணி நேரம் தொரட்ந்து பயன்படுத்திய பிறகு தொட்டுப்பார்த்தால் கொதிக்கும். சில சமயம் நீண்ட நேரம் சார்ஜ் போட்டு வைப்பதால் கூட இந்த பிரச்சனை ஏற்படும்.
மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில்தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் கூட, மொபைலின் வேகமும், செயல்பாடும் இதனால் குறைவதை உணரலாம். பெரும்பாலும் அதிவேகமாக இயங்கக்கூடிய மொபைல் போன்கள் அடிக்கடி சூடாகும்.
மொபைல் போனை பயன்படுத்தும்போது சற்று கவனத்துடன் பயன்படுத்தினால் இந்த பிரச்சனையை எளிதாக தடுக்கலாம்.
ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கும். இதனால் வெப்பம் அதிகமாகும். இந்த பெரும்பாலும் தவிர்க்க முடியாது என்பதால். இப்படி பல செயலிகளை ஒரே பயன்படுத்தும் நேரத்தை குறைக்கலாம்.
சார்ஜ் போடும் போது நாம் செய்யும் பேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான். இதை தவிர்க்கவும்.
ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவது போனின் வெப்பம் குறையாமல் இருக்க ஒரு காரணமாய் அமைகிறது.
இதுபோன்ற விஷயங்களை கவனித்து உங்கள் மொபைல் போனை பயன்படுத்தி வந்தால், வெப்பம் அதிகரிக்காமல் இருக்கும், அதோரு மொபைல் போனின் ஆயுள் கூடும்.

Thursday, 5 January 2017

டெக்னாலஜி குறைகளுக்கு தீர்வு சொல்லும் ஏழு எளிய வழிகள்

வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் புதுப்புது டென்காலஜி ஐடியாக்களை பெற்றிருப்பீர்கள்.
டெக்னாலஜி குறைகளுக்கு தீர்வு சொல்லும் ஏழு எளிய வழிகள்

பெரிய பெரிய பிரச்சனைகள் வரும்போதெல்லாம் அசால்ட்டாக கடந்துவிடும் உங்களால் ஒரு சிறு பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இருக்கலாம்.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்



அதுபோலத்தான் மொபைல் போனில் ஏற்படும் சிறு பிரச்சனையான கிராட்சை எப்படி போக்குவது என்று தெரியாமல் சில சமயம் குழப்பமாக இருப்போம். இதுபோல் சிறுசிறு டெக்னாலஜி குறிப்புகளை தற்போது தெரிந்து கொள்வோம் 

பேட்டரி லைஃபை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும்?

பேட்டரி லைஃபை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும்? நீங்கள் முதன்முதலாக ஒரு பேட்டரியை உபயோகிக்க போகிறீர்கள் என்றால் அந்த பேட்டரியை முந்தைய நாள் பிரிட்ஜில் வைத்துவிட்டு மறுநாள் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் பேட்டரின் லைஃப் பிரமாதமாக இருக்கும். 

டீ குடிக்கும் கண்ணாடி கிளாஸை ஸ்பீக்க்கராக மாற்றுவது எப்படி?

டீ குடிக்கும் கண்ணாடி கிளாஸை ஸ்பீக்க்கராக மாற்றுவது எப்படி? மொபைல் போன்களில் சாதாரணமாக பாட்டு கேட்பதற்கும், அந்த மொபைல் போனை ஒரு டீ கிளாஸில் வைத்து பாட்டு கேட்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். கண்ணாடி கிளாஸ் ஒரு ஸ்பீக்கரை போல செயல்படும்

வாழைப்பழ தோலும் உங்களுக்கு உதவும்


வாழைப்பழ தோலும் உங்களுக்கு உதவும்:
 வாழைப்பழத்தை சாப்பிட்டு முடித்துவிட்டு கீழே போடும் தோல் நமது டெக்னாலஜியின் நண்பன் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், சிடி, டிவிடி, ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கிராட்ச் ஆகிவிட்டால், கிராட்ச் உள்ள பகுதியை நன்றாக துடைத்துவிட்டு பின்னர் வாழைப்பழ தோலினால் நன்றாக தேய்த்தால் போதும். சூப்பராக மாறிவிடும் 

இதுக்கு டூத்பேஸ்ட்டும் உதவும்

இதுக்கு டூத்பேஸ்ட்டும் உதவும் கிராட்சை போக்க இன்னொரு எளிய வழி, சிறிதளவு டூத்பேஸ்ட்டை எடுத்து அதை ஒரு மெல்லிய துணியில் வைத்து கிராட்ச் உள்ள இடத்தை தேய்க்க வேண்டும்/

ஸ்மார்ட்போனுக்கு ஸ்டாண்ட் ஆகும் சன்:

 - கிளாஸ் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய சன் கிளாஸ் உடைந்துவிட்டால் அதன் ஃபிரேமை தூக்கி எறிந்துவிட வேண்டாம். படத்தில் காண்பித்துள்ளபடி ஸ்மார்ட்போனின் ஸ்டாண்ட் ஆக அதை உபயோகிக்கலாம்.
ஸ்மார்ட்போனுக்கு ஸ்டாண்ட் ஆகும் சன் - கிளாஸ்

ஆண்டிரைரஸை எப்படி பயன்படுத்த வேண்டும்? இணையத்தில் ஏராளமான் ஆண்டிவைரஸ் கொட்டி கிடக்கின்றது. இலவசமாக கிடைக்கும் டிரையல் வெர்ஷன் ஆண்டிவைரஸை உபயோகித்து கொள்ளலாம். ஒருமாத ஃப்ரீ வெர்ஷன் முடிந்த பின்னர் உங்கள் கம்ப்யூட்டரில் தேதியை மாற்றி மீண்டும் உபயோகப்படுத்தலாம்.

ரப்பர் எப்படி உதவுகிறது தெரியுமா?


ப்பர் எப்படி உதவுகிறது தெரியுமா? லேப்டாப், டிவி, எல்சிடி ஸ்க்ரீன் ஆகியவை கிராட்ச் ஆகிவிட்டால் சாதாரண அழிரப்பரை வைத்து தேய்த்தால் தீர்வு கிடைக்கும் மேற்கண்ட எளிய வழிகளை பயன்படுத்தி உங்கள் பழுதான எலக்ட்ரானிக் சாதனங்களை உடனே புத்துயிர் பெற செய்யுங்கள்

Wednesday, 4 January 2017

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

சமீபத்தில் ஒரு நம்பமுடியாத வேகமாக ராக்கெட்டின் உதவியுடன் அதாவது உலகிலேயே மிகவும் வேகமான ராக்கெட் ஒன்றின் மூலம் ஒரு இரகசிய செயற்கைக்கோள் விண்வெளியில் தொடங்கப்பட்டது. அது விண்வெளிக்குள் சென்று என்னென்ன உளவுகள் செய்யப்போகிறது என்பது நமக்கு தெரியாது, அதனை நம்மால் கண்காணிக்கவும் இயலாது, ஆனால், அது ஏவப்பட்ட போது பதிவான புகைப்படங்களை நம்மால் காண முடியும்.

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!


அட்லஸ்-5 தான் அந்த உலகின் மிகப்பெரிய, மிக வேகமான யூ.எல்.ஏ.யின் மற்றொரு பெரிய ராக்கெட் ஆகும், இருப்பினும் டெல்டா 4 போன்று மிகவும் பெரியது அல்ல. கடந்த 2006-ஆம் ஆண்டில், இதே மாதிரியான ஒரு ராக்கெட் வேகத்தில் ஒரு புதிய எல்லையை தொட்டது அதாவது மணிக்கு 47,000 மைல்கள் வெளியீட்டு வேகம் சென்று முந்தைய உலக சாதனையை முறியடித்தது
ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!


இந்த ராக்கெட் மூலம் விண்வளிக்குள் செலுத்தப்பட்டது என்னவென்பது ரகசியமாகவே உள்ளது ஆனால் அது அமெரிக்க தேசிய புலனாய்வு அலுவலக உளவு சார்ந்த விண்கலம் என்பது மட்டும் உறுதி.

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!


ஆயினும், ராக்கெட்டில் காணப்பட்ட - ஒரு சிறிய டிராகன் ராக்கெட்டில் ஏறி பயணிக்கும் - லோகோ என்னென்ன உள்ளர்த்தம் கொண்டுள்ளது என்பது காலப்போக்கில் தான் தெரிய வரும். அது என்ன அர்த்தம் கொண்டவைகளாக இருந்தால் என்ன கீழ்வரும் படங்களின் தொகுப்பு அதன் பிரம்மாண்டத்தை முழுமையாய் வெளிப்படுத்த தவறவில்லை..!

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.?

உங்கள் ஆதார் அட்டை ஸ்டேட்டஸ் சார்ந்த தகவல்களை ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.
உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைன் பார்ப்பது எப்படி.?
ஒரு ஆதார் அட்டை விண்ணப்பித்தலை நிகழ்த்தியும் கூட அது இன்னும் உங்கள் கைகளுக்கு வரவில்லையா.? - கவலை வேண்டாம், மிக எளிதாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டை விண்ணப்பத்தின் நிலையை (ஸ்டேட்டஸ்) பார்க்கலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் நீங்கள் ஆதார் அட்டை பெற அணுகிய சேர்க்கை மையத்தில் உங்கள் வருகைக்கு பின்னர் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டு நகல் மட்டுமே.! 

ஆதார் அட்டை என்பது இந்தியர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு அடையாள அட்டையாகும். பல அரசு நிறுவனங்களில் ஒரு அடையாள சான்றாக ஏற்கப்படும் இந்த ஆதார் அட்டை ய விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களில் ஒருவாராக நீங்கள் இருப்பின் உங்களுக்கான ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை ஆன்லைனில் பார்ப்பது எப்படி என்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ.! 
1. யூஐடிஏஐ (UIDAI) வலைத்தளத்தில் நுழைந்து ஆதார் அட்டை ஸ்டேட்டஸ் பக்கதினுள் நுழையவும். 
2. உங்கள் ஆதார் ஒப்புகைச் சீட்டு பாருங்கள். மேலே நீங்கள் 14 இலக்க ஐக்கிய பதிவு எண் மற்றும் ஒரு 14 இலக்க ஐக்கிய தேதி மற்றும் நேரம் பார்ப்பீர்கள்.
 3. அந்த இரண்டையும் முறையே இஐடி மற்றும் டேட் / டைம் என்ற துறைகளில் பதிவு செய்யவும்.
 4. இப்போது வலைத்தளத்தில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை உள்நுழைகவும்.
 5. இறுதியாக கீழே உள்ள செக் ஸ்டேட்டஸ் பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆதார் அட்டை நிலையை பாருங்கள்.

2016-ல் இந்தியாவை 'அதிர வைத்த' டாப் தொழிலதிபர்களும், புதிய தொழில்களும்.!

உலக அளவில் இந்தியாவில் புதியதாக தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் விரைவில் அப்துல்கலாம் கண்ட வல்லரசு கனவு நனவாகிவிடும் என்றே தோன்றுகிறது. உலகில் அதிக தொழிலதிபர்கள் உருவாகிய நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதே இதற்கு சான்று

இந்திய இளைஞர்கள் நல்ல வேலையில் இருந்தாலும் தங்களது புதுப்புது ஐடியாக்களின் மூலமும், இந்திய அரசின் உதவியாலும் புதுப்புது தொழில்களை தொடங்கி வெற்றி பெற்று வருகின்றனர். இதுகுறித்து தற்போது பார்ப்போம்
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
போல்ட்

போல்ட்

போல்ட் ஆட்டோ டெக்னாலஜி கண்டுபிடித்தது ஒரு ஆட்டோமொபைல் சார்ஜர். டூவிலரில் இந்த சார்ஜரை பொருத்தி உங்கள் மொபைலுக்கு சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்கள் வண்டியின் வேகம், திசை உள்பட அனைத்தையும் கண்காணிக்கும் செயலியையும் இந்த போல்ட் பெற்றுள்ளது.
ஹேண்ட்பாரிலேயே இந்த சார்ஜரை பொருத்தி சார்ஜ் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி யாரும் யாரும் இதை மிஸ்யூஸ் செய்துவிடாமல் பாதுகாக்கும் அம்சமும் இதில் உள்ளது.
டிராக் அண்ட் டெல் (Trak n Tell)

டிராக் அண்ட் டெல் (Trak n Tell)

ஆட்டோமொபைல் உரிமையாளர்களூக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும் ஒரு அம்சம் தான் டிராக் அண்ட் டெல். வாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் என்பவரது முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த டிராக் அண்ட் டெல், உங்கள் வாகனத்தில் பொருத்திவிட்டால் போதும்.
இதில் உள்ள ஜிபிஎஸ் கருவியின் மூலம் இந்த வாகனம் எங்கு உள்ளது, எவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது உள்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். கார் வாங்கி வாடகைக்கு விட்டு உள்ளவர்களுக்கு இது ஒரு வரபிரசாதமான கண்டுபிடிப்பு. ரூ.5999க்கு கிடைக்கும் இந்த கருவி மிகப்பெரிய சேவையை செய்வதோடு, மூன்று வருடங்கள் கியாரண்டி சர்வீசும் தருகிறது.

இன்ஸ்ப்ரிராக் (Inspirock)

இன்ஸ்ப்ரிராக் (Inspirock)

சுற்றுலா செல்பவர்கள் ஆங்காங்கே கைடுகளை அமர்த்தி அந்த பகுதியின் சிறப்பை தெரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும்.
ஆனால் இந்த இன்ஸ்ப்ரிராக், சுற்றுலா செல்பவர்களுக்கு தேவையான அனைத்து விபரங்களை தரும். நாம் செல்லும் சுற்றுலா பகுதியின் அனைத்து சிறப்பு அம்சங்களை நமக்கு தெரிவிப்பதோடு, அந்த பகுதிக்கு செல்லும் சுலபமான வழியையும் நமக்கு தெரிவிக்கும். எனவே இன்ஸ்ப்ரிராக் இருந்தால் கூட வே ஒரு கைடு இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும்

கார்டியாக் டிசைன் லேப்ஸ் (Cardiac Design Labs)

கார்டியாக் டிசைன் லேப்ஸ் (Cardiac Design Labs)

மருத்துவ துறைக்கு மிகப்பெரிய அளவில் பயன்படும் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார்டியாக் டிசைன் லேப்ஸ், இந்தியாவின் சிறந்த கண்டுபிடிப்பு என்று கூகுள் நிறுவனமே பாராட்டி பரிசு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளிகளின் அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படுவதோடு, அவ்வப்போது நோயாளிகளின் நிலை, அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை டாக்டருக்கும் மருத்துவமனைக்கும் மொபைலில் நோட்டிபிகேசனை அனுப்பும்,.
இதனால் நோயாளிக்கு ஏதாவது முக்கிய பிரச்சனை என்றால் உடனே மருத்துவமனை மூலம் அவர் அழைக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொள்வார். கார்டியாக் டிசைன் லேப்ஸ் மூலம் நோயாளி எந்த நேரமும் மருத்துவரின் பார்வையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெஸ்ட் அவே (NestAway)

நெஸ்ட் அவே (NestAway)

நெஸ்ட் அவே கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமானாலும் இளைஞர்களிடம் பெருமளவு பரவியது 2016ஆம் ஆண்டில்தான். ரத்தன் டாட்டா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நெஸ்ட் அவே மூலம் எந்த நகரில் வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான வீடுகளை பெற்றுக் கொள்ளலாம்.
குடும்பத்தினர்கள் தங்குவதற்கோ அல்லது பேச்சிலர்களுக்கோ வீடு வாடகைக்கு அல்லது விலைக்கு வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு பெரிதும் உதவுவது நெஸ்ட் அவே தான். இந்த இணையதளத்தில் பர்னிச்சருடன் கூடிய வீடு எங்கே கிடைக்கும் என்பதை படத்துடன் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அந்த வீட்டின் மதிப்பு, வாடகை தொகை, அட்வான்ஸ் தொகை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் நீங்கள் புரோக்கர் கமிஷன் இல்லாமல் தெரிந்து கொள்ளலாம். தற்போது இந்த நெஸ்ட் அவே பெங்களூரு, ஐதராபாத், புனே மற்றும் டெல்லியில் செயல்பட்டு வருகிறது

Monday, 2 January 2017

உங்கள் Android தொலைபேசி மூலம் உங்கள் தொலைக்காட்சி ( TV) இணை இயக்கும் மென்பொருள் .Smart IR Remote – AnyMote 2.0.6 APK

Smart IR Remote – AnyMote
Smart IR Remote is the only IR remote universal app for Android that you’ll ever need: it’s smart, with a device coverage that is huge (800000 devices, with more added daily and on request), and it’s the only one that makes use of features only your phone/tablet have, that a plastic remote (like the Logitech Harmony) never will. As IR remote controls go, especially android remote controls, you’ll never find one better!
Key Features/ Tools Included in Smart IR Remote – AnyMote 2.0.6
  • AIR GESTURES
  • MUTE/PAUSE ON PHONE CALL
  • MACROS
  • AUTOMATED TASKS
  • WIDGETS
  • FLOATING REMOTE
  • BACKUP / RESTORE
  • IF YOUR REMOTE IS MISSING
  • RECORD REMOTES
How to Install The APK?
  1. Download the APK from below link
  2. Install the APK
  3. Done!! Enjoy :)
Screenshots

unnamed (1)unnamed


Download Link :