சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் பன்னீர் செல்வம் வருகை தந்தார். அவருடன் மூத்த தலைவர்கள் தம்பிதுரை ,செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வருகை தந்தனர்.

மேலும் அ.தி.மு.க., பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் செய்தியாளரகளிடம் கூறுகையில் அ.தி.மு.க., பொது செயலாளராக பதவி ஏற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
மேலும் அ.தி.மு.க., பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து முதல்வர் பன்னீர் செல்வம் செய்தியாளரகளிடம் கூறுகையில் அ.தி.மு.க., பொது செயலாளராக பதவி ஏற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...