புதுடில்லி: ரூ.4ஆயிரத்து 172 கோடி ரூபாய் வருமானம் கணக்கில் காட்டப்பட வில்லை என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது:
பணம் மதிப்பிழப்பிறகு பின்னர் டிச., 28-ம் தேதி வரையில்5 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நாடுமுழுவதும் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 550 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 105 கோடி ரூபாய் நோட்டுகள் புதிய நோட்டுகளாகும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது:
பணம் மதிப்பிழப்பிறகு பின்னர் டிச., 28-ம் தேதி வரையில்5 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நாடுமுழுவதும் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் 550 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 105 கோடி ரூபாய் நோட்டுகள் புதிய நோட்டுகளாகும் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...