ஒரே நேரத்தில் 103 செயற்கைக்கோள்: சாதனை படைக்கிறது இஸ்ரோ
சென்னை: பிப்ரவரி முதல்வாரத்தில், 103 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க இஸ்ரோ தயாராகி வருகிறது. இதில், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன.
கடந்த வாரம், ஒரே நேரத்தில் 83 செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது 20 செயற்கை கோள்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதால், விண்ணில் செலுத்தப்படுவது ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களில், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் செயற்கைகோள்கள் அடங்கும்.
கடந்த வாரம், ஒரே நேரத்தில் 83 செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. தற்போது 20 செயற்கை கோள்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதால், விண்ணில் செலுத்தப்படுவது ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்களில், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் செயற்கைகோள்கள் அடங்கும்.
No comments:
Write commentsTHANKS FOR VISIT MY WEBSIT
உங்களுக்கு ANDROID சமந்தபட்ட தேவை இருப்பின் COMMENT பன்னுக...